Site icon Tamil News

ஆதரவற்றோர் இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாட்டம்

கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் குறைந்த விலைக்கு காலி மனைகள் மற்றும் வீடுகள் கட்டி விற்பனை செய்து வரும் ஜெயம் லேண்ட் புரோமோட்டர்ஸ் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்ற நிறுவனமாக உள்ளது

இதன் நிறுவனரான கண்ணன் தனது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக நிறுவன ஊழியர்களுடன் ஆதரவற்றோர் இல்லத்தில் கேக் வெட்டி உணவு வழங்கி கொண்டாடினார்..

அதன்படி கோவை சிங்காநல்லூர் பகுதியில் கிங்ஸ் ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்டோர்வகளுக்கு சிக்கன் பிரியாணி, சில்லி சிக்கன், முட்டை கிரேவி என அசைவ உணவு வழங்கினார்..

இதில் அவருடன் இணைந்து ஜெயம் லேண்ட் புரோமோட்டர்ஸ் ஊழியர்களும் இணைந்து உணவு வழங்கி மகிழ்ந்தனர்.தொடர்ந்து ஊழியர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியாக தெரிவித்தனர்.

 

Exit mobile version