இந்தியாவில் மனைவியை உயிருடன் எரிந்த கணவர் – நீதிமன்றம் வழங்கிய தண்டனை‘!

இந்தியாவில் உள்ள ஒரு நீதிமன்றம், தனது மனைவியின் தோல் நிறத்தை காரணம் காட்டி மணப்பெண்ணை உயிருடன் எரிந்த கணவருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தனது கணவர் கிஷாந்தாஸ் “கருமையான சருமம் கொண்டவர் என்பதற்காக தன்னை தொடர்ந்து கேலி செய்ததாக” லட்சுமி இறப்பதற்கு முன் அளித்த வாக்குமூலங்களில் கூறியிருந்தார்.
வடக்கு நகரமான உதய்பூரில் உள்ள மாவட்ட நீதிபதி ராகுல் சவுத்ரி, இந்த கொலை “அரிதிலும் அரிதானது” பிரிவில் வருவதாகவும், இது “மனிதகுலத்திற்கு எதிரான குற்றம்” என்றும் மரண தண்டனையை விளக்கினார்.
கிஷாந்தாஸின் வழக்கறிஞர் பிபிசியிடம் தனது கட்சிக்காரர் நிரபராதி என்றும், இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வார்கள் என்றும் கூறினார்.
(Visited 2 times, 2 visits today)