ஐரோப்பா செய்தி

அயர்லாந்தில் € 1.4 மில்லியன் தங்க கட்டிகள் மற்றும் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

€1.4m தங்கக் கட்டிகள், €460,000 பணம் மற்றும் €210,000 மதிப்புள்ள கோகோயின் அயர்லாந்து குடியரசில் இரண்டு நாள் தேடுதல் நடவடிக்கைக்குப் பிறகு கைப்பற்றப்பட்டுள்ளன.

50 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டு தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று ஐரிஷ் பொலிசார் தெரிவித்துள்ளார்.

டப்ளின் பகுதியில் உள்ள குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சோதனைகள் நடந்தன.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மேலதிக ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!