இலங்கை செய்தி

உயர்கல்வித் துறையில் அரசு அல்லாத நிறுவனங்களின் பங்களிப்பு குறித்து ஆராய்வு

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புகளை மேம்படுத்துவது தொடர்பில் பொருத்தமான பரிந்துரைகளை மேற்கொள்வதற்கான பாராளுமன்ற விசேட குழு அதன் தலைவர் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியது. உயர்கல்வித் துறையில் அரசு அல்லாத நிறுவனங்களின் பங்களிப்பு, அவற்றை மேலும் வினைத்திறனாக்குவதற்கான வாய்ப்புக்கள் மற்றும் தடைகள் தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இலங்கையின் உள்ள அரசு அல்லாத உயர்கல்வி நிறுவனங்களான நாகனந்தா நிறுவனம், SLINTE உயர்கல்வி நிறுவனம், ஈசொப்ட் மெட்ரோ கெம்பஸ், செய்ஜீஸ் கெம்பஸ், […]

இலங்கை செய்தி

யாழ் நாகர் கோவில் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த படகுகளுக்கு தீ வைப்பு!

  • April 11, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் நாகர்கோவில் கடற்கரை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 10 படகுகள் இனம் தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. புத்தளம் தில்லையாடி பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கு சொந்தமான படகுகளே தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. கடலட்டை தொழிலை முன்னெடுக்கும் முகமாக புத்தளம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நாகர்கோவில் பகுதிக்கு கொண்டுவரப்பட்ட படகுகள் , தொழிலில் ஈடுபடுத்தப்படாமல் நீண்டகாலமாக கடற்கரை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்துள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் புதன்கிழமை (22) அதிகாலை குறித்த 10 படகுகளும் இனம் தெரியாத நபர்கள் […]

இலங்கை செய்தி

தினேஷ் ஷாப்டரின் மரண வழக்கு ஒத்திவைப்பு!

  • April 11, 2023
  • 0 Comments

ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய  தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான மேலதிக நீதிவான் விசாரணையை எதிர்வரும் 4ஆம் திகதி வரை ஒத்திவைக்க  கொழும்பு மேலதிக நீதிவான் டி. என். இளங்கசிங்க  உத்தரவிட்டார். இந்தச் சம்பவம் தொடர்பான நீதிவான் விசாரணை  மீண்டும் நீதிமன்றில் அழைக்கப்பட்ட போதே  இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டது. இந்த மரணம் தற்செயலானதா அல்லது கொலையா என்பதை தீர்மானிக்க ஐவரடங்கிய விசேட வைத்திய சபையொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இது நீண்டகால விசாரணையாக மாறியுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் நீதிமன்றில் முன்னிலையான […]

இலங்கை செய்தி

குவைட்டுக்கு தொழிலுக்காக சென்ற 48 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

  • April 11, 2023
  • 0 Comments

தொழிலுக்காக குவைட்டிற்கு சென்று பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கிய 48 இலங்கையர்கள் இன்றைய தினம் நாடு திரும்பியுள்ளனர். இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யு எல் 230 என்ற விமானத்தில் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். குவைட்டுக்கு தொழிலுக்காக சென்று பல்வேறு சிரமங்களை எதிர்கொண்ட இலங்கையர்கள் குவைட்டுக்கான இலங்கை தூதரகத்திற்கு அறிவித்துள்ளனர். இந்நிலையில் இலங்கைக்கான தூதரகத்தின் நடவடிக்கையால் 48 இலங்கையர்களும் இன்று நாடு திரும்பியுள்ளனர். 38 பெண்களும் 10 ஆண்களுமே இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர். இது தொடர்பில் கருத்து […]

இலங்கை செய்தி

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்

  • April 11, 2023
  • 0 Comments

அடுத்த மாதம் முதல் எரிபொருள் விலைய குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இந்த எரிபொருளின் விலையை எதிர்வரும் ஏப்ரல் மாதம் மேற்கொள்ளப்படும் விலை சூத்திரத்திற்கமைய முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய பெட்ரோல் விலை 100 ரூபாயில் குறைக்க தயார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டுக்கான எரிபொருள் விலை சூத்திரத்தின் மூலம் மாத்திரமே எரிபொருள் விலைகள் தீர்மானிக்கப்படும் மற்றும் மின்சாரச் சட்டமூலம் 06 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். […]

இலங்கை செய்தி

பசில் மற்றும் மஹிந்தவிற்கு எதிரான வெளிநாட்டு தடை நீக்கம்!

  • April 11, 2023
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ச மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த பயணத்தடையை மேலும் நீடிப்பதில்லை என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட நிலையில். மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வுpசாரணையின்போது  மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்க்ஷ ஆகியோர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி நவீன் மாரப்பன, இது தொடர்பான தனது வாதங்களை முன்வைத்தார். மேலும், குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு இதனை  அறிவிக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு […]

இலங்கை செய்தி

யாழ் போதனா வைத்தியசாலை வளாகத்தில் இருந்து சிசுவின் சடலம் மீட்பு!

  • April 11, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வளாகத்தில் இருந்து சிசுவொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வைத்தியசாலையின் மேல் மாடியில் உள்ள விடுதி ஒன்றில் இருந்து குறித்த சிசு வீசப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மற்றும் வைத்தியசாலை நிர்வாகத்தினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கை செய்தி

யாழில் பட்டப்பகலில் நடந்த கொடூர சம்பவம்; விடுதிக்குள் நுழைந்து சரமாரி தாக்குதல்

  • April 11, 2023
  • 0 Comments

யாழ். திருநெல்வேலியில் உள்ள பிரபல தனியார் விடுதிக்குள் நுழைந்த இரண்டு பேர் விடுதிக் கணக்காளரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் நேற்றைய தினம் (21) காலை 11 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த தாக்குதலுக்கான காரணம் தெரியவராத நிலையில் பட்டப்பகலில் விடுதிக்குள் நுழைந்து கணக்காளரை தாக்கியமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

இலங்கை செய்தி

வெளிநாடொன்றில் சிக்கி தவித்து நாடு திரும்பிய 48 இலங்கை

  • April 11, 2023
  • 0 Comments

குவைட்டிற்கு தொழிலுக்காக சென்று பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கிய 48 இலங்கையர்கள் இன்றைய தினம் நாடு திரும்பியுள்ளனர். இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யு எல் 230 என்ற விமானத்தில் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். குவைட்டுக்கு தொழிலுக்காக சென்று பல்வேறு சிரமங்களை எதிர்கொண்ட இலங்கையர்கள் குவைட்டுக்கான இலங்கை தூதரகத்திற்கு அறிவித்துள்ளனர். இந்நிலையில் இலங்கைக்கான தூதரகத்தின் நடவடிக்கையால் 48 இலங்கையர்களும் இன்று நாடு திரும்பியுள்ளனர். 38 பெண்களும் 10 ஆண்களுமே இவ்வாறு நாடு திரும்பியுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

இலங்கை செய்தி

இலங்கை முழுவதும் சொக்லேட் வேட்டை – சுற்றிவளைக்கும் அதிகாரிகள்

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கையில் அமுலில் உள்ள உணவு சட்டத்தை மீறி விற்பனை செய்யப்படும் சகல சொக்லேட் மற்றும் இனிப்பு வகைகளையும் கைப்பற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன இதனை தெரிவித்துள்ளார். “நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக வெளிநாடுகளில் இருந்து இனிப்பு மற்றும் சொக்லேட் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் சில வர்த்தகர்கள் சட்டவிரோதமாக இலங்கைக்கு சொக்லேட் மற்றும் பல்வேறு இனிப்பு வகைகளை கொண்டு வந்து விற்பனைக்கு விநியோகம் […]

Skip to content