இலங்கை அரசாங்கத்திற்கு சொந்தமான 7 அரசு நிறுவனங்களை விற்க முடிவு
இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம், லிட்ரோ எரிவாயு நிறுவனம் உள்ளிட்ட 7 அரச நிறுவனங்களின் அரச பங்குகளை விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. மார்ச் 13ஆம் திகதி எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் கீழ் உள்ள அரச நிறுவன மறுசீரமைப்பு பிரிவு இன்று பிற்பகல் அறிவித்தது. அமைச்சரவை தீர்மானத்தின்படி, அரசாங்கத்தின் பங்குகளை விற்க முடிவு செய்த அரச நிறுவனங்களின் பட்டியல்; (1) ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனம் (2) ஸ்ரீலங்கா […]