செய்தி வட அமெரிக்கா

அதிபர் பைடன் தொடர்பில் மருத்துவர் வெளியிட்ட தகவல்!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு ஏற்பட்டிருந்த தோல் புற்றுநோய் பாதிப்பு சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை மருத்துவர் கெவின் தெரிவித்துள்ளார். இந்த சிகிச்சை கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுவதுடன் , பைடனுக்கு மேற்கொண்டு சிகிச்சை தேவையில்லை எனவும் மருத்துவர்  கூறியுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடனுக்கு வயது 80. இந்த சூழலில் அவருக்கு மார்பு பகுதியில் தோல் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதாகவும் தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் அது அகற்றப்பட்டுள்ளதாகவும் மருத்துவர் […]

செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவை வெறுக்கும் நாடுகளுக்கு நிதியுதவி கிடையாது

அமெரிக்காவை வெறுக்கும் நாடுகளுக்கு இனிமேல் நிதியுதவி ரத்து செய்யப்படும் என அமெரிக்க ஜனாதிபதி  தேர்தலில் போட்டியிடும் நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கு எதிராக செயற்படும்  பாகிஸ்தான், ஈராக், பாலஸ்தீனம், கியூபா, சீனாவுக்கு அமெரிக்கா நிதி அளித்து வருகிறது என நிக்கி தெரிவித்தார். அமெரிக்க  ஜனாதிபதித் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் நிக்கி ஹாலே வாஷிங்டனில் இவ்வாறு உரையாற்றியுள்ளார்.

செய்தி வட அமெரிக்கா

உக்ரைனுக்கு 400 மில்லியன் டாலர் கூடுதல் ராணுவ உதவியை அறிவித்த அமெரிக்கா

வெடிமருந்துகளின் தொகுப்பு மற்றும் 400 மில்லியன் டாலர் மதிப்புள்ள பிற ஆதரவு உடைய இராணுவ உதவியை உக்ரைனுக்கு அமெரிக்கா அறிவித்துள்ளது, அவசரகாலத்தின் போது காங்கிரஸின் அனுமதியின்றி அமெரிக்க பங்குகளிலிருந்து கட்டுரைகள் மற்றும் சேவைகளை மாற்ற ஜனாதிபதிக்கு அதிகாரம் அளிக்கும் ஜனாதிபதி டிராடவுன் ஆணையத்தைப் பயன்படுத்தி இந்த தொகுப்பு நிதியளிக்கப்படும் என்று வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் உதவியை அறிவித்தார். இந்த இராணுவ உதவிப் பொதியில் அமெரிக்காவால் வழங்கப்பட்ட HIMARS மற்றும் ஹோவிட்சர்களுக்கான வெடிமருந்துகள் அடங்கும், உக்ரைன் தன்னைத் […]

செய்தி வட அமெரிக்கா

ரஷ்யாவிற்கு விமான தொழில்நுட்பத்தை ஏற்றுமதி செய்த இருவரை கைது செய்த அமெரிக்கா

உக்ரைன் போர் தொடர்பான தடைகளை மீறி ரஷ்யாவிற்கு விமான தொழில்நுட்பத்தை ஏற்றுமதி செய்ததாக சந்தேகத்தின் பேரில் இரண்டு அமெரிக்க பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் அறிவித்துள்ளனர். 59 வயதான சிரில் கிரிகோரி புயனோவ்ஸ்கி மற்றும் 55 வயதான டக்ளஸ் ராபர்ட்சன் ஆகியோர் ரஷ்ய நிறுவனங்களுக்கு விமானம் தொடர்பான மின்னணு சாதனங்களை வழங்கியதாக அமெரிக்க நீதித்துறை செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. புயனோவ்ஸ்கி மற்றும் ராபர்ட்சன் இருவரும் கன்சாஸில் வசிப்பவர்கள், ரஷ்ய தயாரிப்பான விமானங்களில் பயன்படுத்தப்படும் உபகரணங்களுக்கு பழுதுபார்க்கும் சேவைகளை […]

இலங்கை செய்தி

இலங்கை அரசாங்கத்திற்கு சொந்தமான 7 அரசு நிறுவனங்களை விற்க முடிவு

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம், லிட்ரோ எரிவாயு நிறுவனம் உள்ளிட்ட 7 அரச நிறுவனங்களின் அரச பங்குகளை விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. மார்ச் 13ஆம் திகதி எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் கீழ் உள்ள அரச நிறுவன மறுசீரமைப்பு பிரிவு இன்று பிற்பகல் அறிவித்தது. அமைச்சரவை தீர்மானத்தின்படி, அரசாங்கத்தின் பங்குகளை விற்க முடிவு செய்த அரச நிறுவனங்களின் பட்டியல்; (1) ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனம் (2) ஸ்ரீலங்கா […]

இலங்கை செய்தி

தெற்காசியாவிலேயே சிறந்த ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் இலங்கைப் பாராளுமன்றத்தில் விரைவில் நிறைவேற்றப்படவுள்ளது

  • April 11, 2023
  • 0 Comments

தெற்காசியாவிலேயே சிறந்த ஊழலுக்கு எதிரான சட்டத்தை இலங்கை பாராளுமன்றத்தில் விரைவில் நிறைவேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். குறித்த சட்டமூலத்திற்கான அமைச்சரவை அங்கீகாரம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, எதிர்காலத்தில் எதிர்க்கட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி பாராளுமன்றத்தில் சமர்பிப்பதாகவும் தெரிவித்தார். ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (23) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஒரு வருடத்திற்கு முன்பு நாம் வங்குரோத்து நாடாக […]

செய்தி

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலின்மை தொடர்கின்றது

  • April 11, 2023
  • 0 Comments

அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் முன்மொழிவுகள் நடைமுறைப்படுத்தப்படும் விதம் மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்த தகவல்கள் இன்னமும் உரியவாறு வெளியிடப்படவில்லை. நாடு பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கின்ற சூழ்நிலையில்கூட, அரசாங்கத்தின் கொள்கைத்தீர்மானங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலின்மை தொடர்கின்றது. பொருளாதார மீட்சிக்கான சாத்தியப்பாடு சூனியமாக இருப்பதையே வெளிப்படுத்துகின்றது என்று வெரிட்டே ரிசேர்ச் அமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது. அரசாங்கத்தினால் கடந்த 2022 ஆம் ஆண்டு முன்மொழியப்பட்ட கொள்கைகள் உரியவாறு பின்பற்றப்படுகின்றனவா என்ற மதிப்பீட்டை வெரிட்டே ரிசேர்ச் அமைப்பு மேற்கொண்டுள்ளது. அதன் ஓரங்கமாக சுகாதாரம் மற்றும் […]

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டமூலம்

  • April 11, 2023
  • 0 Comments

பயங்கரவாத தடைச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூல வரைவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. நீதி சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரின் அறிவுறுத்தலுக்கு அமைய புதிய சட்டமூலம் வெளியிடப்பட்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரானது எனப் பெயரிப்பட்டுள்ள இந்த சட்டமூலம் ஆங்கிலத்தில் எண்டி – டெரரிசம்  எனக் குறிப்பிட்பட்டுள்ளது. 1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் தற்காலிக ஏற்பாடுகளை நீக்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது இந்த சட்டமூலத்தை தயாரிப்பதன் நோக்கமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

இலங்கை செய்தி

இலங்கையில் மோட்டார் வாகனம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான தகவல்

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கையில் தற்காலிகமாக தடை செய்யப்பட்டிருந்த மோட்டார் வாகன இறக்குமதிக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக இறக்குமதி தடை நீக்கப்பட வேண்டும் என்பதற்கு அமைய இந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இதற்கமைய தடை செய்யப்பட்ட 101 வகையான பொருட்களை மீண்டும் இலங்கைக்குக் கொண்டு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகனம் உட்பட உலோகங்கள்இ கேக்இ பிளாஸ்டிக்இ சீஸ்இ இறப்பர்இ மரச்சாமான்கள்இ சோப்புகள்இ காய்கறிகள்இ உள்ளிட்ட பொருட்கள் மீண்டும் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. நாட்டில் […]

இலங்கை செய்தி

ஐ.எம்.எஃபின் 10 நிபந்தனைகளை அரசாங்கத்தால் செய்ய முடியும் – மைத்திரி!

  • April 11, 2023
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்தின் 10 பிரதான நிபந்தனைகளை அரசாங்கம் தாராளமாக நிறைவேற்றலாம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியம் தொடர்பில் ஜனாதிபதியின் விசேட உரை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவித்த அவர், ஊழல் ஒழிப்பு சட்டம் வெகுவிரைவில் இயற்றப்பட வேண்டும். அரச ஊழல் மோசடியால் இலங்கை வங்குரோத்து நிலை அடைந்தது என சர்வதேசம் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் முன்வைத்துள்ள 10 […]

Skip to content