செய்தி தமிழ்நாடு

தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மழையுடனான வானிலை நிலவும் என எச்சரிக்கை

  • April 15, 2023
  • 0 Comments

தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும்,  மேற்கு திசை காற்றும்,  சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழ்நாடு,  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 […]

செய்தி தமிழ்நாடு

சிறையில் இருந்து அழைத்து வரும் கைதிகளுக்கு செல்போன் கல்லா கட்டும் காவல்துறை

  • April 15, 2023
  • 0 Comments

பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் கைதிகள் நீதிமன்ற வழக்கு வாய்தாவுக்காக காவல்துறையினர் மூலம் நீதிமன்றத்திற்கு அழைத்து வருவது வழக்கம், இந்த நிலையில் கைதிகளை அழைத்து வரும் காவல்துறை தாங்கள் அழைத்து வரும் கைதி வசதியாக இருந்தால் அவர்களிடம் கல்லா கட்டும் செயல் சமீப காலமாக நடைபெற்று வருகிறது. அந்த கைதிகளை அழைத்து வரும் காவலர்களுக்கு மட்டன் பிரியாணி , கை நிறைய ஊக்கத்தொகை என பிரம்மாண்ட கவனிப்போம் அந்த கைதிகள் மூலம் செய்யப்படுகிறது. […]

செய்தி தமிழ்நாடு

இரு பிரிவினர் இடையே மோதல் ஜல்லிக்கட்டு பாதியில் நிறுத்தம்

  • April 15, 2023
  • 0 Comments

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குவதற்கு முன்பாக வழக்கமாக சுற்று வட்டார பகுதியில் உள்ள கோவில் காளைகள் அவிழ்த்து விடப்படும் அவ்வாறு கோவில் காளைகள் அவிழ்த்து விடும் போது இரு ஊர் பொது மக்களிடையே ஏற்பட்ட பிரச்சனையால் மோதல் உருவானது ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இதெல்லாம் ஜல்லிக்கட்டு பாதியிலேயே நிறுத்தப்பட்டது,தற்போது வாடிவாசல் முன்பாக அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் […]

செய்தி தமிழ்நாடு

கல்லூரியில் மாணவ,மாணவிகளுக்கு ஹார்ட்புல்னெஸ் நிறுவனம் பயிற்சி

  • April 15, 2023
  • 0 Comments

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி   மருதன்கோன்விடுதியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ மாணவிகளுக்காக எளிய யோகா பயிற்சிகள் மற்றும் தியான பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் தியானப் பயிற்சியால் ஏற்படும் நன்மைகளை மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். இதைத்தொடர்ந்து தஞ்சை பட்டுக்கோட்டை  தஞ்சாவூர், கந்தர்வக்கோட்டையில் இருந்து வருகை தந்த ஹார்ட்புல்னெஸ் (Heartfulness) தியான பயிற்றுநர்கள் யோகா மற்றும் தியானம் செய்வதனால்  ஏற்படும் பயன்களையும் ஆழ்ந்த தியானம் மனதை எப்படி  ஒழுங்கு படுத்துகிறது என்பதையும் எடுத்துக்கூறி […]

செய்தி தமிழ்நாடு

மகளிர் தின விழா குத்துவிளக்கு ஏற்றி தொடங்கபட்டது

  • April 15, 2023
  • 0 Comments

புதுக்கோட்டை மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் அரிமளம் ஒன்றியம்  தேக்காட்டூர் ஊராட்சியில் பஞ்சாயத்து அளவிலான குழுக் கூட்டமைப்பில் இருந்து மகளிர் தின விழாஇன்று காலை நமணசமுத்திரத்தில் உள்ள ஸ்ரீரெங்கா மண்டபத்தில் நடைபறெ்றது. ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.முத்துலெட்சுமி சங்கர் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி விழாவினை தொடங்கி வைத்தார்.திருமதி. செந்தாமரை அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவிக்கபட்டது. வட்டார இயக்க மேலாளர் திருமதி.வெள்ளையம்மாள் அவர்கள் பெண்கள் முன்னேற்றம் பற்றி சிறப்புரையாற்றினார்.நடனம், நாடகம், கோலாட்டம், பட்டிமன்றம் […]

செய்தி தமிழ்நாடு

கவுன்சிலர் புருஷன் எனக்கு உரிமை உள்ளது

  • April 15, 2023
  • 0 Comments

சென்னை நங்கநல்லூர் அடுத்துள்ள தில்லை நகர் பகுதியில் சேர்ந்தவர், ராகவன் என்பவருடைய மகன் பொன்ராஜ் அசோக் . பொன்ராஜ் அசோக்கிற்கு, தில்லை கங்கா நகர் 40வது தெருவிற்கும், நான்காவது மெயின் ரோடு சந்திக்கும் இடத்தில் சொந்தமான மனைப்பிரிவு  உள்ளது. அங்கு அவருக்கு சொந்தமாக இரண்டு மனை பிரிவுகள் உள்ளன இவை அரசு அங்கீகாரம் பெற்ற மனைப்பிரிவு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மனை பிரிவானது சென்னை பெரு மாநகராட்சிக்கு உட்பட்ட 162 வது வார்ப்பகுதியில் உள்ளது. இந்நிலையில் இந்த […]

செய்தி தமிழ்நாடு

கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் கபடி போட்டி

  • April 15, 2023
  • 0 Comments

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை பேருந்து நிலையம் அருகே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கபாடி போட்டி கந்தர்வக்கோட்டை திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய கழக செயலாளர் தமிழ் அய்யா முன்னிலையில் நடைபெற்றது. இப்போட்டியை மாவட்ட கழக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் பங்கேற்று கபாடி போட்டியை தொடங்கி வைத்தார். அவரை வரவேற்கும் விதமாக திமுகவினர் பொன்னாடை போற்றி மாலை அணிவித்து பட்டாசு வெடித்து உற்சாகமாக வரவேற்றனர். உடன் கந்தர்வக்கோட்டை திமுக வடக்கு ஒன்றிய நகர […]

ஐரோப்பா செய்தி

ஐரோப்பிய நாடுகளில் புதிய கார்கள் தொடர்பில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டம்

  • April 15, 2023
  • 0 Comments

2035 முதல் விற்கப்படும் அனைத்து புதிய கார்களும் பூஜ்ஜிய உமிழ்வைக் கொண்டிருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் ஒரு முக்கிய சட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன. எவ்வாறாயினும் போலாந்து இந்த சட்டத்திற்கு எதிராக வாக்களித்ததுடன், இத்தாலி, பல்கேரியா மற்றும் ருமேனியா ஆகிய நாடுகள் வாக்களிக்கவில்லை. ஜெர்மனி மின் எரிபொருளில் இயங்கும் கார்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறியதை அடுத்து ஒப்பந்தம் பல வாரங்கள் தாமதமானது. புதிய சட்டத்தின் ஊடாக 2035 முதல் ஐரோப்பிய […]

செய்தி தமிழ்நாடு

3 கோடி மதிப்பு வாழை மரம் சேதம்

  • April 15, 2023
  • 0 Comments

கோவை மாவட்டம் கிணத்துக் கடவு தாலுக்கா பகுதிகளில் தானிய வகைகள் தென்னை வாழை உள்ளிட்டவை விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கிணத்துக்கடவு அருகே உள்ள பெட்டையாண்டிபுரம் சாந்தலிங்கம் என்பவரின் தனியார் தோட்டத்தில் 2000 வாழை மரங்கள் கனமழையால் சேதம், பாலக்காட்டு கணவாய் உள்ளதால் இப்பகுதிகளில் வருடத்தில் இருமழை பொழியும், விவசாயிகள் விவசாயம் செய்ய தோட்டத்து பத்திரம் வீடு பத்திரங்களை வங்கிகளில் அடமானம் வைத்து சொட்டுநீர்பாசன முறையில் விவசாயம் செய்து வருகின்றனர். கல்குவாரிகள் அதிகம் என்பதால் நிலத்தடி நீர்மட்டம் […]

ஐரோப்பா செய்தி

புதிய அரசாங்கத் திட்டங்களின் கீழ் வெளியேற்றப்பட்ட ஆப்கானிஸ்தான் அகதிகள்

  • April 15, 2023
  • 0 Comments

ஆப்கானிஸ்தான் அகதிகளை ஹோட்டல்களில் இருந்து வெளியேற்றி இங்கிலாந்தில் நிரந்தர வீடுகளுக்கு மாற்றும் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்ஜிங் ஹோட்டல்களில் இருக்கும் ஆப்கானிஸ்தானியர்களுக்கு கடிதம் எழுதப்பட்டு, குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்குள் இடம்பெயர்ந்து செல்லுமாறு நோட்டீஸ் கொடுக்கப்படும் என்று படைவீரர் அமைச்சர் ஜானி மெர்சர் கூறினார். குடும்பங்களுக்கு பொருத்தமான வீட்டுவசதிக்கு எந்த உத்தரவாதமும் இல்லாமல் அரசாங்கம் வெளியேற்ற அறிவிப்புகளை வழங்கி வருகிறது என்று தொழிலாளர் கூறினார். அரசாங்கத் திட்டங்களின் கீழ் ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் புதிய நபர்களை ஹோட்டல்களில் தங்க […]