ஐரோப்பா செய்தி

சபோர்ஜியாவில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் பலி!

  • April 15, 2023
  • 0 Comments

சபோர்ஜியாவின் அடுக்குமாடி கட்டத்தின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட குறித்த தாக்குலில் 50 வயது ஆண் ஒருவரும், அவருடைய 11 வயது மகளும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் கட்டத்தின் இடிபாடுகளில் இருந்து 46 வயதுடைய பெண் ஒருவரும் மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்டுள்ள பெண் உயிரிழந்தவரின் மனைவி என அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். இது குறித்து நகரசபை செயலாளர் அனடோலி குர்தேவ் இட்டுள்ள பதிவொன்றில் சபிக்கப்பட்ட ரஷ்ய பயங்கரவாதிகள் மீண்டும் சபோர்ஜியாவை தாக்கி மனித உயிர்களை […]

ஐரோப்பா செய்தி

இங்கிலாந்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பு : மக்களுக்கு எச்சரிக்கை!

  • April 15, 2023
  • 0 Comments

இங்கிலாந்தில் கிரீஸை விட வெப்பநிலை அதிகமாக இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்றைய தினம் வெப்பநிலையானது 18 பாகை செல்ஸியஸை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள அதிகபட்ச வெப்பநிலையாகும். வடக்கு அயர்லாந்தில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புற ஊதா கதிர்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே 2023 ஆம் ஆண்டில் கடந்த மார்ச் […]

ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் நள்ளிரவில் இடிந்து விழுந்த கட்டடம் : மீட்பு பணிகள் தீவிரம்!

  • April 15, 2023
  • 0 Comments

பிரான்ஸின் துறைமுக நகரமான மார்ச்சேயில் நள்ளிரவில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து, தீ விபத்திற்கு உள்ளாகியுள்ளது. கட்டட இடிபாடுகளில் உள்ளவர்களை மீட்பதற்கு தீவிரமாக முயற்சி செய்து வருவதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன் குறித்த பகுதியில் தீவிபத்தும் ஏற்பட்டுள்ளதால் மீட்பு பணிகளில் சிரமத்தை எதிர்நோக்குவதாக மீட்பு பணியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். நள்ளிரவு ஒரு மணிக்கு நேர்ந்த இந்த அனர்த்தத்தில் எத்தனை பேர் சிக்கியுள்ளார்கள் என்பதை அறியமுடியவில்லை எனவும், உயிரிழப்பு அல்லது சேத விபரங்களை மதிப்பிட முடியவில்லை என்றும் மீட்பு […]

ஐரோப்பா செய்தி

80 ஆயிரம் டொலருக்கு விற்பனையான 10 வயது ஜேர்மன் சிறுவனின் ஓவியம்!

  • April 15, 2023
  • 0 Comments

ஜேர்மனியைச் சேர்ந்த 10 வயது சிறுவனின் ஓவியம், கண்காட்சியில் 80 ஆயிரம் டொலருக்கு விலை போயியுள்ளது. ஜேர்மனியைச் சேர்ந்த கெரெம் அகர் என்பவரின் 10 வயது மகன் மிகைல் அகர். கிராஃபிட்டியால் ஈர்க்கப்பட்ட இந்த சிறுவன் நான்கு வயதில் இருந்து ஓவியக் கலையில் ஈடுபட்டு வருகிறார். 2012ம் ஆண்டில் பிறந்த மிகைல், தனது பெற்றோர் பரிசாக கொடுத்த கை வண்ணப்பூச்சுகள் மற்றும் கேன்வாஸ் ஆகியவற்றைக் கொண்டு ஓவியம் வரையத் தொடங்கியுள்ளார்.அதன் பின்னர் ஏழு வயதிற்குள் அவர் உலகளவில் […]

ஐரோப்பா செய்தி

உக்ரைனின் ஆயுதப் படைக்கு நிதி திரட்ட 1000 கேக்குகளை தயாரித்த தன்னார்வலர்கள்!

  • April 15, 2023
  • 0 Comments

உக்ரைனின் ஆயுதப் படைக்கு நிதி திரட்ட ஏதுவான வகையில் ஈஸ்டர் கேக் செய்யப்பட்டுள்ளது. இதன்படி சுமார் 1000 ஈஸ்டர் கேக்குகள் செய்யப்பட்டுள்ளன. தன்னார்வலர்கள் கேக்குகளை அலங்கரித்து மேற்கு உக்ரேனிய நகரமான லிவிவ் நகரில் உள்ள ஒரு மண்டபத்தில் அடுக்கி வைத்தனர். இந்த கேக்குகளை தயாரிக்க 25 நிமிடங்கள் மட்டுமே எடுத்ததாக தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர். கேக்குகளை விற்பதன் மூலம் கிடைக்கும் பணம் உக்ரைனின் ஆயுதப்படைகளின் 125வது பிராந்திய பாதுகாப்பு படைக்கு அனுப்பப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

ஐரோப்பா செய்தி

ஜுனியர் வைத்தியர்களின் வேலைநிறுத்தத்தால் ஆபத்தில் உள்ள 250,000 சிகிச்சைகள்!

  • April 15, 2023
  • 0 Comments

இங்கிலாந்;தில் ஜுனியர் வைத்தியர்கள் அடுத்த வாரத்தில் நான்கு நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த காலப்பகுதியில் இங்கிலாந்தின் மருத்துவமனைகளில் 2 இலட்சத்து 50 ஆயிரம் நியமனங்கள், அறுவை சிகிச்சைகள் ஆபத்தில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வுக் கோரி இங்கிலாந்தில் நீண்டகாலமாகவே வேலைநிறுத்தங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாகவே வரும் செவ்வாய்க்கிழமையில் இருந்து ஏப்ரல் 15 ஆம் திகதிவரை வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவிக்கப்டப்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள என்.எச்.எஸின் தேசிய மருத்துவ இயக்குனர் பேராசிரியர் சர் […]

ஐரோப்பா செய்தி

எந்நேரத்திலும் தாக்குதல் நடத்த தயார் நிலையில் உக்ரைன் படையினர்

  • April 15, 2023
  • 0 Comments

எந்த நேரத்திலும் எதிரிகளை தாக்க தயாராக இருப்பதாக, போர் முனையில் இருக்கும் உக்ரைன் வீரர்கள் தெரிவித்தனர். உக்ரைனின் கிழக்கு நகரமான பாக்முட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உக்ரைன – ரஷ்யா இரு தரப்பிலும் துருப்புக்கள் அடிக்கடி துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பதற்றம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில், அங்கு அகழிகளை அமைத்து பாதுகாப்பாக பதுங்கி இருந்து உக்ரேனிய வீரர்கள் எதிர்த்தாக்குதல் நடத்தி வருகின்றனர். அரை மணி நேரத்திற்கும் ஒரு முறை எதிரி துப்பாக்கிச் சூடுநடத்துவதாகவும், அவர்களுக்கு […]

ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் பெண்கள் கழிவறையில் இரகசிய கமரா – 200 பெண்களின் புகைப்படங்கள்

  • April 15, 2023
  • 0 Comments

பிரான்ஸில் வணிக நிலைய பெண்கள் கழிவறையில் இரகசிய கமரா பொருத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளர். பரிசின் நான்காம் வட்டாரத்தில் உள்ள பிரபலமான BHV கட்டிடத்தில் உள்ள பெண்கள் கழிவறையிலேயே இந்த கமரா பொருத்தப்பட்டுள்ளது. கண்களுக்குத் தெரியாக சிறிய ரக கமராவை புகை சமிக்கையை அடையாளம் காணும் ‘சென்சார் கருவியுடன் இணைத்து பொருத்தப்பட்டுள்ளது. குறித்த கட்டத்தின் இலத்திரணியல் வேலைப்பாடுகள் அனைத்தையும் மேற்கொள்ளும் Thales நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவரே […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விரைவில் அமுலுக்கு வரவுள்ள தடை!

  • April 15, 2023
  • 0 Comments

புதிய மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பமான சட் ஜிபிடியைத் தடை செய்ய ஜெர்மனி தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சட் ஜிபிடி (Chat GPT) அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த ‘ஓபன் ஏஐ (OpenAI)  என்ற நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டது. மற்றும் மைக்ரோசாப்ட் ஆதரிக்கும் மொடல் ஆகும். இதனை மற்றொரு தேடு பொறி என்றும் சொல்லலாம். இந்நிலையில், சட் ஜிபிடியில்  தனியுரிமை பாதுகாப்பு குறித்து கவலைகள் இருப்பதாக ஜெர்மனி தரவு-பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் ஓபன்ஏஐயின்  சட் ஜிபிடியை  தடை செய்வதுது விசாரணை […]

ஆசியா செய்தி

இந்தோனேசியா நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 15ஆக உயர்வு

  • April 15, 2023
  • 0 Comments

இந்தோனேசியாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள செராசன் தீவில் கடந்த சில நாட்களாக இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள நீர்நிலைகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இந்த நிலையில் கனமழை, வெள்ளத்தை தொடர்ந்து செராசன் தீவில் உள்ள பல இடங்களில்  பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தன. ஆரம்ப  கட்டங்களில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9ஆக இருந்தபோதிலும் தற்போது நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளதாக […]