உலகம்

Deepseek செயலிக்கு தடை விதித்த அமெரிக்க நாடாளுமன்றம்

  • February 1, 2025
  • 0 Comments

சீனாவில் உருவாக்கப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவுச் செயலியான Deepseek செயலியை தங்களின் அறிதிறன் பேசிகளில் பயன்படுத்த அமெரிக்க நாடாளுமன்றம் தடை விதித்துள்ளது. தங்களது அலுவலங்களில் பணியாற்றும் ஊழியா்களுக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க தகவல் தொழில்நுட்பங்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்துவம் வகையில் மிகவும் குறைந்த கட்டணத்தில் சேவைகளை அளிக்கும் அந்த செயலி, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என்பதால் பிற அரசுத் துறைகளிலும் அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிரிக்கா செய்தி

உகாண்டாவில் இபோலா வைரஸ் தொற்றின் பரவல் தீவிரம்

  • February 1, 2025
  • 0 Comments

கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் இபோலா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருவதாக தெரியவந்துள்ளது. அதற்கமைய, இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 40ற்கும் மேற்பட்டோருக்கு இபோலா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தொற்றுறுதியானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே தலைநகர் கம்பாலாவில் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்மூலம் இந்த ஆண்டு இபோலா தொற்றுக்குப் பலியான முதல் நபர் இவர் ஆவார். இதனையடுத்து அங்கு சுகாதார […]

அறிவியல் & தொழில்நுட்பம்

திருமணம் மீறிய உறவுகள்? 30 லட்சம் பயனர்கள் பதிவிறக்கம் செய்த கிளீடன் செயலி!

  • February 1, 2025
  • 0 Comments

திருமணம், கலாச்சாரம், பண்பாடு என தொன்மை வாய்ந்த இந்திய சமூகம் தற்போது வேகமாக நகர்ந்து வரும் நவீன உலகில் சமூக மாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது. இது எம்மாதிரியான மாற்றம் என்பது அவரவரின் மன சுதந்திரத்தை பொறுத்து புரிந்துகொள்ளும் எண்ணமும் மாறுபடுகிறது. இந்த நவீன மாற்றத்திற்கு உதாரணமாக தற்போது வெளியான ஒரு செயலியின் ஆய்வு அறிக்கை பார்ப்போருக்கு கொஞ்சம் ஷாக் கொடுத்துள்ளது. எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் ( Happily ever after) எனும் டேக் லைனோடு உள்ள […]

செய்தி விளையாட்டு

சச்சின் டெண்டுல்கருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

  • February 1, 2025
  • 0 Comments

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு பிசிசிஐ சார்பில் இன்று மும்பையில் நடைபெறும் நிகழ்ச்சியில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது. பிசிசிஐ-ன் வாழ்நாள் சாதனையாளர் விருது கடந்த 1994-ம் ஆண்டு இந்திய அணியின் முதல் கேப்டன் சி.கே.நாயுடுவை கவுரவிக்கும் விதமாக உருவாக்கப்பட்டது. இந்த விருதினைப் பெறும் 31-வது நபர் சச்சின் டெண்டுல்கர் ஆவார். 51 வயதான டெண்டுல்கர், இந்திய அணிக்காக 664 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக […]

செய்தி

இலங்கை காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

  • February 1, 2025
  • 0 Comments

இலங்கையில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை நாளை முதல் குறைவடையுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் ஓரளவு மழை பெய்யக்கூடும். அத்துடன் மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கையில் 250 ரூபாய்க்கு விற்பனையாகும் தேங்காய் – விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

  • February 1, 2025
  • 0 Comments

  இலங்கையில் இன்னும் 2 வாரங்களில் 200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் எதிர்பார்ப்பதாக தேங்காய் மேம்பாட்டு அதிகாரசபையின் தலைவர் சாந்த ரணதுங்க தெரிவித்துள்ளார். தற்போது நிலவும் தேங்காய் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அதற்கமைய, தற்போது 250 ரூபாவாக உள்ள ஒரு தேங்காய் விலை, எதிர்காலத்தில் 180 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை குறைவடைய வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார். எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் தேங்காய் விலை நிச்சயமாகக் குறையும் எனவும் […]

உலகம் செய்தி

விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு நிபுணர்கள் விசேட எச்சரிக்கை

  • February 1, 2025
  • 0 Comments

விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு Power banks தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விமானத்தில் பயணம் செய்வோர் தாங்கள் கையில் எடுத்துச் செல்லும் சாதனங்களின் portable Power banks தரமானவையா என்பதை உறுதி செய்யுமாறு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தென் கொரியாவின் Gimhae விமான நிலையத்தில் Air Busan விமானம் அண்மையில் தீப்பிடித்தது. அதில் 7 பேர் காயமடைந்தனர். விமானத்தில் இருந்த 169 பயணிகளும் 7 ஊழியர்களும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். விபத்திற்கான காரணம் அறிய விசாரணை தொடர்கிறது. விமானத்தில் […]

இலங்கை செய்தி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய இருவர் – அதிகாரிளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

  • February 1, 2025
  • 0 Comments

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் நேற்று 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்த 45 மற்றும் 46 வயதுயைட இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர். 60 இலட்சம் ரூபா பெறுமதியான மாணிக்கக் கற்களுடன் இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் இருவரும் இந்தியாவின் புது டில்லியிலிருந்து இன்றைய தினம் காலை 10.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். பின்னர், சந்தேக நபர்கள் இருவரும், விமான நிலையத்தின் […]

செய்தி விளையாட்டு

ENGvsIND – இங்கிலாந்துக்கு எதிரான T20 தொடரை கைப்பற்றிய இந்தியா

  • January 31, 2025
  • 0 Comments

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் 3 போட்டிகள் முடிவில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகித்தது. இந்நிலையில், இரு அணிகள் மோதும் 4வது டி20 போட்டி புனேவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 181 ரன்கள் எடுத்தது. 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் […]

ஐரோப்பா செய்தி

சிகிச்சையின் போது நோயாளிகளை பாலியல் பலாத்காரம் செய்த ஜெர்மன் மருத்துவர்

  • January 31, 2025
  • 0 Comments

ஜெர்மன் நீதிமன்றம், கொலோனோஸ்கோபி செய்யும் போது பெண் நோயாளிகளை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக ஒரு மருத்துவருக்கு ஆறரை ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. வுல்ஃப்காங் எச் என அடையாளம் காணப்பட்ட அந்த நபர், 17 பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளுக்கு தண்டனை பெற்றதாக மியூனிக் நீதிமன்றம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 2017 மற்றும் 2021 க்கு இடையில் கொலோனோஸ்கோபி செய்யும் போது மருத்துவர் தனது விரலை பெண்களின் பிறப்புறுப்புக்குள் செலுத்தியது கண்டறியப்பட்டது, இது ஜெர்மன் சட்டத்தின் […]