பெலாரஸ் நாட்டின் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் சிறையில் அடைப்பு
பெலாரஸ் நாட்டின் பிரதான எதிர்க்கட்சித் தலைவருக்கு பெலாரஸ் நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. ஸ்வெட்லானா டிகானோவ்ஸ்கயா 2020 இல் பெலாரஸ் ஜனாதிபதித் தேர்தலில் அலெக்சாண்டர் லுகாஷென்கோவுக்கு எதிராகப் போட்டியிட்ட பின்னர் வெளியேறினார். இந்நிலையில் அவருக்கு எதிராக தேசத் துரோகம், அதிகாரத்தைக் கைப்பற்ற சதி செய்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இந்நிலையில், அவருக்கு பெலாரஸ் நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. இன்று நான் எனது தண்டனையைப் பற்றி சிந்திக்கவில்லை. ஆயிரக்கணக்கான அப்பாவிகள், தடுத்து வைக்கப்பட்டு உண்மையான […]