2024 அதிபர் தேர்தலுக்கு தயாராகிய டிரம்ப்
2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலை குறிவைத்து, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள வாகோ நகரில், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், தேர்தலுக்கு முந்தைய பிரச்சார பேரணியை நடத்தினார். இதன்போது பேசிய அவர், மிருகத்தனமான சதிகளுக்கு பலியாகி விட்டதாக கூறியுள்ளார். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக ட்ரம்ப் உத்தியோகபூர்வ அறிவித்த பின்னர் அவர் ஏற்பாடு செய்திருக்கும் முதலாவது பிரசாரக் கூட்டம் இதுவென வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தன்னை கைது செய்ய பைடன் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக டிரம்ப் […]