அதிக வெப்பம் காரணமாக இந்தியாவில் 34 பேர் பலி
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக 34 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இறந்தவர்களில் பெரும்பாலானோர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது. லக்னோவிலிருந்து தென்கிழக்கே சுமார் 300 கிமீ தொலைவில் உள்ள பல்லியா மாவட்டத்தில் இந்த இறப்புகள் நிகழ்ந்துள்ளன, கடந்த வியாழன் அன்று 23 இறப்புகளும் வெள்ளிக்கிழமை மேலும் 11 இறப்புகளும் பதிவாகியுள்ளன என்று பல்லியா மாவட்டத்தின் தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்தார். அதன்படி, தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு […]