இலங்கை

இலங்கையில் கடவுச்சீட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு

  • February 16, 2025
  • 0 Comments

இலங்கையில் E-Passport அல்லது மின்னணு கடவுச் சீட்டு வழங்கும் முறையை செயல்படுத்த தேவையான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கை தற்போது நடைபெற்று வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு தற்போது நீக்கப்பட்டுள்ளதால், அந்த முறையை செயல்படுத்துவதில் எந்த தடையும் இல்லை என்று நீதி பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார். அதன்படி, E-Passport வழங்கும் பணியை சுமார் 8 மாதங்களில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட […]

பொழுதுபோக்கு

யோகி பாபு சென்ற கார் விபத்தில் சிக்கியது! நெடுஞ்சாலையில் பரபரப்பு

  • February 16, 2025
  • 0 Comments

இன்று காலை சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு ஷூட்டிங்கிற்காக தன் காரில் சென்றுகொண்டிருந்தார் யோகிபாபு. அப்போது வேலூர் அருகே வாலாஜாப்பேட்டையின் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்றபோது எதிர்பாரா விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள டிவைடரில் கார் மோதி இருக்கிறது. இதில் நல்வாய்ப்பாக நடிகர் யோகிபாபு மற்றும் அவர் உடன் பயணித்தவர்கள் எந்தவித காயமும் இன்றி தப்பித்தனர். இன்று அதிகாலை 3 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்திருக்கிறது. இதையடுத்து அங்கிருந்து மற்றொரு காரில் பெங்களூரு கிளம்பி […]

செய்தி தென் அமெரிக்கா

தனது குழந்தைக்கு மஸ்க் தான் தந்தை – பிரபல எழுத்தாளர் பரபரப்பு தகவல்

  • February 16, 2025
  • 0 Comments

தனது குழந்தைக்கு தொழிலதிபர் எலான் மஸ்க் தான் தந்தை என பிரபல எழுத்தாளர் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளார். டெஸ்லா நிறுவன அதிபர் எலான் மஸ்க்தான் தான் குழந்தைக்கு தந்தை என்று பிரபல அமெரிக்க பெண் எழுத்தாளர் ஆஷ்லே செயின்ட் கிளேர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே எலான் மஸ்க்கிற்கு 3 முறை திருமணம் ஆகி, 11 குழந்தைகள் உள்ள நிலையில், 31 வயதான ஆஷ்லே, டிரம்ப்பிற்காக தேர்தல் பிரச்சாரம் செய்யவந்தபோது, பழக்கம் ஏற்பட்டதாகவும் தற்போது 5 மாதக் குழந்தை இருப்பதாகவும் […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் கடும் புயல் – நிலச்சரிவுகளால் வீடுகளைவிட்டு வெளியேறும் மக்கள்

  • February 16, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தைக் கடும் புயல் புரட்டிப்போடும் நிலையில், கனத்த மழை பெய்வதால் நிலச்சரிவுகளும் ஏற்பட்டிருக்கின்றன. மூன்று நாட்களாக தொடரூம் நிலையில் பெருவெள்ளம். லாஸ் ஏஞ்சலிஸ் நகரவாசிகள் வீடுகளைவிட்டு வெளியேற நேரிட்டது. அங்கு சாலைகளும் மூடப்பட்டிருக்கின்றன.ஒரே நாளில் 13 சென்டிமீட்டர் அளவு மழை கொட்டியது. முக்கிய விரைவுச்சாலைகளில் இடிபாடுகள் கிடப்பதால் சில கார்கள் சிக்கிக்கொண்டன. பாதிக்கப்பட்ட பல பகுதிகள் சென்ற மாதம் காட்டுத்தீக்கு இரையாகின. அந்த இடங்களில் செடிகள் இல்லாததால் மண்ணைப் பிடித்துவைத்திருக்க எதுவும் இல்லை. அதனால் […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இலங்கைனை விட்டு வெளியேறும் திறமையான தொழிலாளர்கள் – கடும் நெருக்கடியில் நாடு

  • February 16, 2025
  • 0 Comments

திறமையான தொழிலாளர்கள் இலங்கைனை விட்டு வெளியேறுவதால் ஏற்படும் தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தியில் பின்னடைவு ஏற்படும் என இலங்கை மத்திய வங்கி எதிர்வு கூறியுள்ளது. 2025 ஆம் ஆண்டிற்கான அதன் முதல் நாணயக் கொள்கை அறிக்கையை வெளியிட்டு மத்திய வங்கி இதனைக் குறிப்பிட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகத் தொழிலாளர்கள் பெருமளவில் வெளியேறுவதும், நிபுணர்களின் இடம்பெயர்வு காரணமாக அனுபவம் வாய்ந்த பணியாளர்களை இழப்பதும் வணிகங்களில் தொழிலாளர் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும். இது உற்பத்தித்திறனில் தொடர்ச்சியான சரிவுக்கு வழிவகுக்கும் எனவும் […]

வாழ்வியல்

இரவு நல்ல தூக்கத்திற்கு இந்த வைட்டமின் ‘பி6’ முக்கியம்!! சாப்பிட வேண்டிய உணவுகள்

  • February 16, 2025
  • 0 Comments

உங்களால் இரவு சரியாக தூங்க முடியவில்லையா? அல்லது தூங்கிப் பிறகும் சோர்வாக தான் உணர்கிறீர்களா? ஆம் என்றால், அதற்கு உங்களது உடலில் வைட்டமின் பி6 குறைபாடு தான் காரணம். பொதுவாக இந்த வைட்டமின் குறைபாடு பிரச்சனை இருந்தால் சருமத்தில் அலர்ஜி, உச்சந்தலையில் சொரிவு போன்றவை ஏற்படும். இதனால் மனசோர்வு எரிச்சல் போன்ற பிரச்சனைகள் வரும். ஆனால் தூக்கத்திற்கும் இந்த வைட்டமினுக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் யோசிக்கிறீர்களா? நல்ல தூக்கத்திற்கு வைட்டமின் பி6 ஏன் முக்கியம்? இந்த […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் அதிரடி காட்டும் டிரம்ப் – 10,000ற்கும் மேற்பட்ட அரச ஊழியர்கள் பணிநீக்கம்

  • February 16, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் 10,000ற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அரச நிறுவனங்களில் கடமையாற்றிய ஊழியர்களே இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எலான் மஸ்க்கின் ஆலோசனையின் பேரில் அமெரிக்க ஜனாதிபதி குறித்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி உள்துறை, எரிசக்தி, படைவீரர் விவகாரங்கள், சுகாதாரம் மற்றும் மனிதவளத் துறைகளில் உள்ள ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில் பணிநீக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா

டெல்லி ரயில் நிலையத்தில் நெரிசல்! 3 குழந்தைகள் உள்பட 15 பேர் பலி!

  • February 16, 2025
  • 0 Comments

புது டெல்லி ரயில் நிலையத்தில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள் உள்பட 15 பேர் சனிக்கிழமை இரவு உயிரிழந்துள்ளனர். உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவுக்கு செல்லும் ரயில்களில் பயணிக்க மக்கள் கூட்டம் அளவுக்கு அதிகமாக கூடியதாலும், சில விரைவு ரயில்கள் வர தாமதமானதாலும் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவித்தன. இந்த நிலையில், புது டெல்லி ரயில் நிலையத்தில் பிரயாக்ராஜ் விரைவு ரயிலுக்காக நடைமேடை […]

அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

இன்ஸ்டாகிராமில் பயன்பாட்டிற்கு வரும் புதிய வசதி

  • February 16, 2025
  • 0 Comments

இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு விரைவில் புதிய வசதி கிடைக்கும். உங்களுக்குப் பிடிக்காத எந்தவொரு கமெண்டையும் ‘டிஸ்லைக்’ செய்யும் வாய்ப்பு கிடைக்கும். இது தொடர்பாக மெட்டா சோதனை செய்து வருகிறது. சில பயனர்கள் கமெண்ட் பகுதியில் ‘டிஸ்லைக்’ பட்டன் இருப்பதைக் கவனித்து, ஸ்கிரீன்ஷாட்டுகளைப் பகிர்ந்துள்ளனர். இதையடுத்து, இன்ஸ்டாகிராம் ‘டிஸ்லைக்’ விருப்பத்தை வழங்குவது குறித்து சோதனைகள் நடந்து வருவதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ‘டிஸ்லைக்’ பட்டன் ஃபீட் பதிவுகள் மற்றும் ரீல்களிலும் கிடைக்கும். இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் இந்த விருப்பத்தின் மூலம், பயனர்கள் தங்கள் […]

இலங்கை

கட்டுநாயக்க விமான நிலைய வரலாற்றில் முதல் முறையாக நடந்த சம்பவம் – கனேடிய பெண் கைது

  • February 16, 2025
  • 0 Comments

கட்டுநாயக்க விமான நிலைய வரலாற்றில் மிகப்பெரிய போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சோதனையை நடத்திய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் 360 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஹஷிஷ் போதைப்பொருளை கைப்பற்றியுள்ளனர். நேற்று இரவு வெளிநாட்டுப் பெண் ஒருவரும் இந்த போதை பொருட்களுடன் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட பெண் 36 வயதுடைய கனேடிய பிரஜை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பெண் கனடாவின் டொராண்டோவிலிருந்து தனது பயணத்தைத் தொடங்கி, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபிக்கு வந்து, அங்கிருந்து […]