இலங்கையில் கடவுச்சீட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு
இலங்கையில் E-Passport அல்லது மின்னணு கடவுச் சீட்டு வழங்கும் முறையை செயல்படுத்த தேவையான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கை தற்போது நடைபெற்று வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு தற்போது நீக்கப்பட்டுள்ளதால், அந்த முறையை செயல்படுத்துவதில் எந்த தடையும் இல்லை என்று நீதி பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார். அதன்படி, E-Passport வழங்கும் பணியை சுமார் 8 மாதங்களில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட […]