டொராண்டோவில் பெண்களிடம் மிகவும் மோசமாக நடந்துகொண்ட நபர்
TTC மற்றும் செயின்ட் கிளேர் அவென்யூவில் நடந்த தாக்குதல்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்பாக 25 வயது இளைஞனை டொராண்டோ பொலிசார் கைது செய்துள்ளனர். செவ்வாய்க்கிழமை நடந்த தாக்குதலை அடுத்து மதியம் மூன்று மணியளவில் செயின்ட் கிளேர் சுரங்கப்பாதை நிலையத்திற்கு பொலிஸார் அழைக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணும் சந்தேக நபரும் ரயில் நிலையத்திற்கு செல்லும் தெற்கு ரயிலில் ஒருவரையொருவர் நோக்கி நடந்து கொண்டிருந்த போது தாக்கப்பட்டதாக புலனாய்வாளர்கள் கூறுகின்றனர். பின்னர் சந்தேகநபர் பின்தொடர்ந்து சென்று மீண்டும் அந்த […]