இலங்கை செய்தி

பதுளையில் கோர விபத்து – பாடசாலை சென்ற ஆசிரியர் ஸ்தலத்திலேயே பலி

  • April 11, 2023
  • 0 Comments

பதுளையில் வாகனம் விபத்திற்குள்ளானதில் அதில் பயணித்த ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பதுளை- செங்கலடி வீதியின்,  பசறை 13 ஆவது மைல்கல் பகுதியில் உள்ள  வீடொன்றில் இருந்து பயணத்தை ஆரம்பித்த கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 40 அடி பள்ளத்தில் பாய்ந்து பிரதான வீதியில் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. இச்சம்பவம் இன்று காலை 7.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்த ஆசிரியர் பரணிதரன்  பசறை கல்வி வலயத்தில் அமைந்துள்ள ஹொப்டன் கலைமகள் தமிழ் மகாவித்தியாலயத்தில் கடமையாற்றி வருகின்றார். பாடசாலை […]

இலங்கை செய்தி

இலங்கையில் சீரற்ற காலநிலை -பாரிய மண்சரிவில் வீடுகளை இழந்த மக்கள்

  • April 11, 2023
  • 0 Comments

மீரியபெத்தையை போன்று பூனாகலை கபரகலை தோட்டத்தில் பாரிய மண்சரிவொன்று இரவு ஏற்பட்டுள்ளது. நேற்று ஏற்பட்ட மணிசரிவில் அந்தப் பகுதியில் வசிக்கும் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உரிய அதிகாரிகளுடன் இணைந்து பிரதேச மக்கள் மற்றும் ஹல்துமுல்ல பிரதேச சபை தலைவர் அசோக்குமார் ஆகியோர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மண்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன், மீட்பு பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன், பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தற்காலிகமாக பாதுகாப்பான முறையில் பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, […]

இலங்கை செய்தி

யாழில் சிறுமிக்கு மதுபானம் அருந்த கொடுத்து செய்த மோசமான செயல்

  • April 11, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் 15 வயதான சிறுமிக்கு மதுபானம் அருந்த கொடுத்து கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு தாயாரிடம் கூறியுள்ளனர். ஆனாலும் இரவு 08 மணி வரையில்  சிறுமி  யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய […]

இலங்கை செய்தி

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் நவம்பரில்?

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் நவம்பரில் நடத்தப்படும் எனவும் சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார். பேலியகொட ஜயதிலகரராம விகாரையில் நேற்று இடம்பெற்ற சுவதாரணி தீபா மருத்துவ சிகிச்சை தொடர்பிலான அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தேர்தலை ஒத்திவைக்க நாங்கள் விரும்பவில்லை. ஜனநாயக நாட்டில் தேர்தலை ஒத்திவைப்பது ஏற்புடையதல்ல. கூடிய விரைவில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவோம். இருப்பினும் ஏப்ரல் 25-ம் திகதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை. ஜனாதிபதி […]

இலங்கை செய்தி

இலங்கையில் மேலும் குறையும் விமான டிக்கெட் விலை

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கையில் உள்ள விமான சேவை நிறுவனங்கள் விமான டிக்கெட்டுகளின் விலைகளை 20 சதவீதத்தால் குறைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனை தெரிவித்தார். அமெரிக்க டொலரின் விலை குறைவு விகிதத்தின் அடிப்படையில் இவை குறைவடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் இருந்து இயங்கும் விமான நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான விசேட கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு அவர், தெரிவித்தார். எதிர்காலத்தில் விமான டிக்கெட் விலைகளை மேலும் குறைக்க அவர்கள் […]

இலங்கை செய்தி

பேராதனை பல்கலை வளாகத்தில் காதலிக்கவும் கட்டித்தழுவவும் தடையில்லை!

  • April 11, 2023
  • 0 Comments

பேராதனைப் பல்கலைக்கழக வளாகத்தில் காதல் செய்வதும் கட்டித்தழுவுவது தடைசெய்யப்பட்டதல்ல, என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அளவுக்கு மீறிய செயற்பாடுகள் அனுமதிக்கப்பட மாட்டாது என பேராதனை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர். டி.எம். லமாவன்ச வலியுறுத்தினார். அண்மையில் பேராதனை பல்கலைக்கழகத்தின் செனட் கட்டடத்துக்கு அருகில் காதலர்கள் இருவர் கட்டித்தழுவியபடி நின்றிருந்த சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்தின் நடவடிக்கை குறித்து சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளதை தொடர்ந்தும் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக வளாகத்தில் 1700 ஏக்கர் நிலப்பரப்பில் 13,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் […]

செய்தி

பண்டாரவளையில் மண் சரிவு – பலரை காணவில்லை

  • April 11, 2023
  • 0 Comments

பண்டாரவளை, புனகல வட்டே, கபரகல பகுதியில் மண் மேடு சரிந்து விழுந்ததில் பல வீடுகள் சேதமடைந்துள்ளன. உயிரிழந்தவர்களில் 6 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காணாமல் போன இருவரை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த அனர்த்தத்தில் சுமார் 20 வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில், மீட்பு பணிகள் முன்னெடுக்கப்படுகிறது. ஒருவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்  வெளியாகியுள்ளது.

இலங்கை செய்தி

எதிர்பாராத நேரத்தில் மரணத்தை சந்தித்த ரவிந்து

  • April 11, 2023
  • 0 Comments

நாளுக்கு நாள் ஏற்படும் விபத்துக்களால் பல மனித உயிர்கள் அகால மரணம் அடையும் செய்திகளை நாம் தொடர்ந்து கேட்டும், பார்த்தும் இருக்கிறோம். கடந்த வெள்ளிக்கிழமை மாலை தெஹிவளை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் இதேபோன்றதொரு விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ரவிந்து சஹான் 25 வயது இளைஞன். கடந்த வெள்ளிக்கிழமை அவர் ரயில் நிலையம் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்தபோது துரதிர்ஷ்டவசமான மரணத்தை சந்தித்தார். தொலைபேசி அழைப்பை எடுத்துக்கொண்டு ரயில் தண்டவாளம் அருகே காத்திருந்த ரவிந்து […]

இலங்கை செய்தி

இலங்கையின் பரப்பளவு மாறுகின்றது – வெளியாகியுள்ள புதிய அறிக்கை

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கையின் பரப்பளவு, நீளம் மற்றும் அகலம் தொடர்பான சமீபத்திய தரவு அறிக்கை 02 மாதங்களுக்குள் வெளியிடப்படும் என ஆய்வாளர் எஸ். சிவானந்தராஜா கூறுகிறார். இது தொடர்பான  பணிகள் கடந்த ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார். அதன்படி தயாரிக்கப்பட்ட புதிய வரைபடத் தரவுகளின்படி, கணக்கெடுப்புத் துறையின் குழு புதிய கணக்கீடுகளை மேற்கொள்ளும் என்றார். கொழும்பு துறைமுக நகரம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற தனித்துவமான சூழ்நிலைகளால் நாட்டின் பரப்பளவு, நீளம் மற்றும் அகலம் மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளதா என்பதை இது […]

இலங்கை செய்தி

ஐ.எம்.எஃப் இலங்கைக்கு சாதகமான முடிவை தருமா : அதீத நம்பிக்கையில் இலங்கை!

  • April 11, 2023
  • 0 Comments

சர்வதேச நாணயநிதியத்தின் நிறைவேற்று சபை இலங்கைக்கு சாதகமான தீர்மானத்தினை எடுக்கும் என்று பெரும் எதிர்பார்ப்பில் இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அதீத நம்பிக்கை வெளியிட்டுள்ளார். சர்வதேச நாணயநிதியத்தின் நிறைவேற்று சபையானது நாளை திங்கட்கிழமை கூடவுள்ள நிலையில் இலங்கைக்கு 2.9பில்லியன் டொலர்கள் வழங்குவது தொடர்பில் தீர்மானமொன்றை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, நாம், சர்வதேச நாணயநிதியத்துடன் பலசுற்றுப் பேச்சுக்களை நடத்தியுள்ளோம். அதில் பல்வேறு முன்னேற்றங்களைக் கண்டிருக்கின்றோம். குறிப்பாக, இந்தியா, யப்பான், […]