50 ஆண்டுகள் பழமையான அரச மரம் வெட்டப்பட்டதை கண்டித்து பசுமை தாயகம் சார்பில் ஆர்ப்பாட்டம்
சென்னை அடுத்த குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே சுமார் 50 ஆண்டுகள் பழமையான அரச மரத்தை தாம்பதம் மாநகராட்சி ரயில்வே சுரங்கப்பாதைன்பணிக்காக அன்மையில் வெட்டி அகற்றியது. இந்நிலையில் சில சமூக அமைப்புகள் மரம் வெட்டப்பதை கண்டித்தும் மரத்திற்கு மலர் தூவியும் அஞ்சலி செலுத்தி வந்தனர். இந்நிலையில் இன்று காலை குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே வெட்டப்பட்ட மரத்திற்கு பசுமை தாயகம் சார்பில் மலர் தூவி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாமகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் […]