கிராம மக்களை துரத்தி துரத்தி பழி வாங்கிய தேனீக்கள்
திருவள்ளூர் அடுத்த புன்னப்பாக்கம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர், இ கிராமத்தை சுற்றிலும் கருவேல மரங்கள் வளர்ந்து அடர்ந்து காணப்படுகிறது. அப்பகுதியில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது பெரிய தேன் கூண்டை கண்ட சிறியவர்கள் கல்லை தூக்கி தேன்கூட்டில் எரிந்ததால் கூண்டில் இருந்த ராட்சத தேனீக்கள் வாசுதேவன், ராதா, தேவகுமார், சூர்யா, அன்னை மரியா உள்ளிட்ட 25க்கும் மேற்பட்டோரை கடுமையாக கொட்டியதால் மயக்கம் அடையும் நிலை ஏற்பட்டதால் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு […]