பிரான்ஸில் ஜெர்மனி பெண்ணுக்கு நேர்ந்த கதி
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஜெர்மனி பெண் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகிய அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஈஃபிள் கோபுரத்தின் அருகே வைத்து இளம் பெண் மீது பாலியல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு தொடர்புடைய ஒருவரை பொலிஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் கடந்த சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. ஜெர்மனியைச் சேர்ந்த இளம் சுற்றுலாப்பயணி ஒருவர் ஈஃபிள் கோபுரத்தின் அருகே நின்றிருந்தார். இதன் போது அவரை ஆண் ஒருவர் நெருங்கியதாகவும், […]