ஐரோப்பா

”Not my King” – மன்னர் சார்ல்ஸின் முடிசூட்டு விழாவில் போராட்டம்!

  • May 6, 2023
  • 0 Comments

பிரித்தானிய மன்னர் சார்ல்ஸின் முடிசூட்டு விழா இன்று லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் அபேவில் விமர்சையாக நடைபெற்றது. இந்நிலையில்,  “நாட் மை கிங்” என்ற பலகைகளை ஏந்தியவாறு போராட்டம் நடத்தியுள்ளனர். போராட்டக்காரர்கள், ஊர்வலப் பாதையில் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக அறியமுடிகிறது. இதனையடுத்து போராட்டக்காரர்கள் பொலிஸார் அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தியதாக கூறப்படுகிறது. போராட்டக்காரர்கள் உலோகத் தடைகளைத் தாண்டாமல், பலகைகளை மட்டும் ஏந்தியபடி இருந்ததாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கை

QR குறியீட்டு முறை நீக்கம் தொடர்பில் வெளியான செய்தி

  • May 6, 2023
  • 0 Comments

எரிபொருள் நிரப்பு நிலையங்களை வழங்குவதற்காக மூன்று நிறுவனங்களுடன் உடன்படிக்கைகள் கைசாத்திடப்பட்டுள்ளன. அதில் இரண்டு நிறுவனங்கள் இதுவரை விருப்பம் தெரிவித்துள்ளன. விருப்பம் தெரிவித்துள்ள நிறுவனங்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார். வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எரிபொருள் விநியோகத்துக்கான வாய்ப்புக்கள் வழங்கப்படுவதால் போட்டித்தன்மை அதிகரிக்கும். எனவே எரிபொருட்களின் விலைகள் மேலும் குறைவடையும். அத்தோடு தட்டுப்பாடின்றி எரிபொருளை விநியோகிப்பதற்கான வாய்ப்புக்களும் உருவாகும் என்றார். மேலும், QR குறியீட்டு முறைமையை நீக்குவது தொடர்பில் இறுதி […]

ஐரோப்பா

குளியலறையில் கேட்ட சத்தம்; பிரித்தானிய இளம் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

  • May 6, 2023
  • 0 Comments

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள தன் அத்தை வீட்டுக்குச் சென்றிருந்த ஒரு பிரித்தானிய இளம்பெண், குளித்துக்கொண்டிருக்கும்போது திடீரென உயிரிழந்த சம்பவம், அவரது பெற்றோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. பிரித்தானிய இளம்பெண்ணான ரியா (19), பாரீஸிலுள்ள தன் அத்தை வீட்டுக்கு விடுமுறைக்காக சென்றிருக்கிறார்.ஒருநாள் ரியா குளியலறையில் குளித்துக்கொண்டிருக்கும்போது,ஏதோ பலத்த சத்தம் கேட்கவே, அவரது அத்தை ஓடோடிச் சென்று என்ன நடந்தது என்று பார்த்திருக்கிறார். அப்போது, குளியலறையில் ரியா சுயநினைவில்லாமல் கிடப்பதைக் கண்டு அதிர்ந்துபோன அவரது அத்தை உடனடியாக அவசர உதவியை அழைத்திருக்கிறார்.விரைந்து […]

இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

இலங்கையின் அணிசேரா கொள்கையை நாம் மதிக்கிறோம் – ரஷ்யா!

  • May 6, 2023
  • 0 Comments

இலங்கை அரசாங்கம் தற்போது பின்பற்றுகின்ற அணிசேரா கொள்கையை நாம் மதிப்பதாக இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவான் எஸ்.டகர்யான் தெரிவித்துள்ளார். இரண்டாம் உலக யுத்தத்தின்போது உயிர் நீத்த ரஷ்ய இராணுவத்தினரை நினைவுகூரும் வகையில் கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்தினால் தேசிய பொது நூலகத்துக்கருகில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிக்கருகில்  நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதி்ல் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து தெரிவித்த அவர்,  இரண்டாம் உலக யுத்தத்தின்போது ஏற்படுத்தப்பட்ட அழிவுகளை எதிர்கொண்டு உயிர் நீத்த இராணுவ வீரர்களை […]

செய்தி தமிழ்நாடு

உளவுத்துறை எச்சரிக்கை சட்ட ஒழுங்கு ஏற்படும்

  • May 6, 2023
  • 0 Comments

இந்தி இயக்குனர் சுதீப்டோ சென், தி கேரளா ஸ்டோரி என்ற பெயரில் திரைப்படம் இயக்கி உள்ளார். இந்த படத்தின் “டீசர்” சமீபத்தில் வெளியானது. அதில் கேரளாவில் இருந்து 32 ஆயிரம் இளம் பெண்கள் மாயமாவது போன்றும் அவர்கள் பயங்கரவாத அமைப்பில் சேர்வது போன்றும் காட்சிகள் இடம் பெற்றன, இது கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனம் எழுந்தன, கேரள முதல் மந்திரி பினராயி விஜயனும் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். இதை அடுத்து இந்த […]

வட அமெரிக்கா

அமெரிக்க-மெக்சிகோ எல்லை திறக்கப்படாது; பைடன் நிர்வாகம் தீர்க்கம்

  • May 6, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் கொரோனா பரவலின்போது, தொற்று ஏற்பட்டவர்கள் அமெரிக்கா மற்றும் மெக்சிகோ நாட்டின் எல்லை வழியே அமெரிக்காவுக்குள் நுழைவது தடுக்கப்பட்டது. அவர்களை அப்படியே உடனடியாக திருப்பி அனுப்பும்படி எல்லை படை காவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது. டிரம்ப் அரசில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், பைடன் அரசாங்கம் வந்த பின்னர் இந்த விதிகளில் வருகிற 11ம் திகதிக்கு பின்னர், தளர்வுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அமெரிக்க-மெக்சிகோ எல்லை திறக்கப்பட்டால், எண்ணற்ற புலம்பெயர்வோர் அமெரிக்காவில் நுழைய கூடிய சாத்தியம் உள்ளது. இதனால், […]

இலங்கை செய்தி

நான்கு மாகாணங்களின் ஆளுநர்களுக்கு பதவி விலகுமாறு அறிவிப்பு

  • May 6, 2023
  • 0 Comments

சப்ரகமுவ, ஊவா, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஆளுநர்கள் பதவி விலகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளனர். குடியரசுத் தலைவர் பதவி விலகும் போது ஆளுநர்கள் ராஜினாமா செய்வது வழக்கம் என்று குடியரசுத் தலைவர் அலுவலகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பிரதமர் பதவியை இராஜினாமா செய்யும் போது அமைச்சரவையை நீக்குவதற்கு சமம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எவ்வாறாயினும்இ கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியிலிருந்து விலகி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்று பல மாதங்கள் கடந்துள்ள போதிலும்இ அந்த ஆளுநர்கள் […]

இலங்கை செய்தி

பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த நபர் கைது

  • May 6, 2023
  • 0 Comments

வெசாக் தினத்தன்று வீட்டில் சடங்குகளை செய்து கொண்டிருந்த 47 வயதுடைய பெண்ணை வன்புணர்வு செய்த 27 வயது நபர் வெலிகந்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இளைஞன் வெலிகந்த சிங்கபுர பகுதியைச் சேர்ந்தவர். பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான பெண் பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒரு கிளாஸ் தண்ணீர் கேட்டு வீட்டிற்கு வந்த இந்த இளைஞன், வீட்டில் யாரும் இல்லாததை உணர்ந்து சம்பந்தப்பட்ட பெண்ணை வன்புணர்வு செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. […]

ஐரோப்பா

சிறுவர் தொடர்பில் இணையத்தில் தேடிய பிரித்தானிய இளைஞர்- வெளிவந்த வரும் பகீர் பின்னணி

  • May 6, 2023
  • 0 Comments

சிறார்களை கவர்வது எவ்வாறு என இணையத்தில் தேடிய இளைஞர் ஒருவர், துஸ்பிரயோக வழக்குகளில் சிக்கி, தற்போது பல ஆண்டுகள் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நபரை, பெண் பிள்ளைகளை பெற்ற ஒவ்வொரு பெற்றோரின் கொடுங்கனவு என்றே நீதிமன்றம் அடையாளப்படுத்தியுள்ளது. 28 வயதான ஜெஷான் தாரிக் கடந்த ஆண்டு ஜூலை 7ம் திகதி பீற்றர்பரோ பகுதியில் வைத்து தமது முதல் இரையான 10 வயது சிறுமியை நெருங்கியுள்ளார். சம்பவத்தன்று மதியத்திற்கு மேல் சுமார் 3.30 மணியளவில் குறித்த […]

இலங்கை

மின்சாரத்துறையை மறுசீரமைத்தல் குறித்து அபிவிருத்தி வங்கியின் ஆலோசனை!

  • May 6, 2023
  • 0 Comments

நாட்டின் மின்சாரத்துறையை மறுசீரமைத்தல் மற்றும் அதன் வினைத்திறனை மேம்படுத்தல் என்பவற்றுக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆலோசனை பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. மின் சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர>  ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆலோசனை சபையின் பணிப்பாளர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளுக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய மின்சக்தி துறையை மறுசீரமைப்பதற்கான வேலைத்திட்டங்களுக்குத் தேவையான தொழிநுட்ப ஒத்துழைப்புக்கள்,  மின் உற்பத்தி நிறுவனங்களாக மேம்படுத்தும் போது அரச – […]

You cannot copy content of this page

Skip to content