டெக்சாஸ் மால் துப்பாக்கி சூடு: எட்டு பேர் கொல்லப்பட்டனர்
சனிக்கிழமையன்று டல்லாஸின் வடக்கே உள்ள வணிக வளாகத்தில் துப்பாக்கிதாரி ஒருவர் குழந்தைகள் உட்பட 8 பேரை சுட்டுக் கொன்றார். ஆலன் பிரீமியம் அவுட்லெட்ஸ் மாலில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர், ஒரு நபர் வழிப்போக்கர்களை கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதை நேரில் பார்த்தவர்கள் விவரித்துள்ளனர். தொடர்பற்ற அழைப்பின் பேரில் ஒரு பொலிஸ் அதிகாரி துப்பாக்கி சூடு சத்தம் கேட்டு துப்பாக்கிதாரியைக் கொன்றார். அவரை பொலிசார் இன்னும் அடையாளம் காணவில்லை. இந்த சம்பவத்தை தொடர்ந்து, ஜனாதிபதி ஜோ பைடன் ஞாயிற்றுக்கிழமை […]