ஆசியா செய்தி

சைப்ரஸில் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான வன்முறையில் 20 பேர் கைது

  • September 3, 2023
  • 0 Comments

சைப்ரஸ் தீவின் இரண்டாவது பெரிய நகரமான லிமாசோலில் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளுக்கு எதிரான அணிவகுப்பு, சொத்துக்களை சேதப்படுத்தும் கும்பல்களால் வன்முறையாக மாறிய பின்னர் 20 பேரை சைப்ரஸ் போலீசார் கைது செய்துள்ளனர். சுமார் 500 பேர் அணிவகுப்புக்காக வீதிகளில் இறங்கியதையடுத்து, ஏற்பட்ட அமைதியின்மையின் போது ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குப்பைத் தொட்டிகள் தீவைத்து, சில கடைகள் சேதப்படுத்தப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இந்த அணிவகுப்பின் போது சில வெளிநாட்டவர்கள் தாக்கப்பட்டதாக சைப்ரஸ் ஊடகங்கள் மேற்கோள் காட்டிய […]

இலங்கை செய்தி

தற்கொலைக்கு எதிராக திருகோணமலையில் சைக்கிளோட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி

  • September 3, 2023
  • 0 Comments

தற்கொலைகளை தடுக்கும் வகையில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட தொடர் சைக்கிளோட்டம், திருகோணமலையை இன்று வந்தடைந்தது. இத் தொடர் சைக்கிளோட்ட வீரர்களை திருகோணமலை ரொட்டரிக் கழக அங்கத்தவர்கள்வரவேற்றனர் தைரியம்,இரக்கம், பொறுப்பேற்றல் என்ற பெயரையுடைய, தன்னார்வ தொண்டர் நிறுவனம், ரோட்டரிக்கழக அனுசரணையுடன் இந்நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. இலங்கையில் நாளொன்றுக்கு தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை 11பேர் ஆக உள்ளது. தற்கொலை முயற்சிகளை தடுப்பதுடன், மக்களின் உளவள நலனை மேம்படுத்தவும் தற்கொலை எண்ணத்துக்கு தூண்டப்படுபவர்களுக்கு உளவள ஆலோசனைகளை வழங்கி, அதிலிருந்து விடுவிப்பதற்கான […]

விளையாட்டு

தெனாப்பிரிக்கா தொடரை முழுமையாக கைப்பற்றிய ஆஸ்திரேலியா

  • September 3, 2023
  • 0 Comments

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதலில் இரு அணிகளுக்கு இடையே டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதலாவது மற்றும் 2-வது டி20 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது. […]

செய்தி

ஈராக்கில் இனக்கலவரத்தில் 3 பேர் பலி

  • September 3, 2023
  • 0 Comments

பல இனங்கள் வசிக்கும் ஈராக்கிய நகரமான கிர்குக்கில் நடைபெற்ற போராட்டங்களின் போது மூன்று குர்துக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 16 பேர் காயமடைந்தனர், பல நாட்கள் பதட்டத்திற்குப் பிறகு அதிகாரிகள் ஊரடங்கு உத்தரவை விதித்தனர். இரண்டு பேர் மார்பிலும், மூன்றில் ஒருவர் தலையிலும் சுடப்பட்டதாக உள்ளூர் சுகாதார ஆணையத்தின் இயக்குனர் ஜியாத் கலஃப் கூறினார். உயிரிழந்தவர்கள் 21 வயதுடைய ஒருவரும், 37 வயதுடைய இருவர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். குர்துகள், அரேபியர்கள் மற்றும் மூன்று பாதுகாப்புப் படையினர் […]

ஆசியா செய்தி

தொலைபேசி காரணமாக கைதான சீனப் பெண்

  • September 3, 2023
  • 0 Comments

தென் சீனாவில் உள்ள புஜியான் மாகாணத்தில் ஒரு பெண், ஆப்பிள் ஸ்டோரில் ஒரு திருட்டு எதிர்ப்பு கேபிளை கடித்து போனை திருடியதற்காக கைது செய்யப்பட்டார், இது $960 (ரூ. 79,414) விலையில் ஐபோன் 14 பிளஸ்-ஐ திருடியதாக செய்தி வெளியிட்டுள்ளது. கியு என்ற குடும்பப்பெயர் கொண்ட பெண், சாதனத்துடன் கடையை விட்டு வெளியேறிய அரை மணி நேரத்திற்குப் பிறகு பொலிசாரால் பிடிபட்டார். சீன சமூக ஊடக தளங்களில் வைரலாகி வரும் சிசிடிவி கேமராவின் வீடியோவில், திருமதி கியு […]

விளையாட்டு

அமெரிக்க ஓபன் மகளிர் இரட்டையர் போட்டியில் பங்கேற்ற அழையா விருந்தாளி

  • September 3, 2023
  • 0 Comments

அமெரிக்க ஓபன் இரட்டையர் ஆட்டம் ஒரு ஆர்வமுள்ள அணில் மைதானத்தை ஆக்கிரமித்தபோது நிறுத்தப்பட்டது. கோர்ட் 5ல் நடந்த இரண்டாவது சுற்று பெண்கள் இரட்டையர் ஆட்டத்தின் போது, கிரீட் மின்னென் மற்றும் யானினா விக்மேயர், லாரா சீகெமண்ட் மற்றும் வேரா ஸ்வோனரேவா ஆகியோருக்கு எதிராக களமிறங்கினர். ஒரு ஆட்டத்தின் இரண்டாவது செட்டை அணில் குறுக்கிடியது. ஆட்டக்காரர்களின் கவனத்தை திசை திருப்பும் அணில் ஒன்று கோர்ட்டின் பின்புறம் ஓடுவதை வீடியோ காட்டுகிறது. மைதானத்தை விட்டு வெளியே செல்ல முயன்ற அணில், […]

இந்தியா

6 வயது சிறுமிக்கு பள்ளி பேருந்தில் நேர்ந்த கொடுமை! போலீசார் தீவிர விசாரணை

டெல்லி பேகம்பூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் 6 வயது சிறுமி பள்ளி பேருந்தில் மூத்த மாணவனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சிறுமியின் தந்தை எழுத்துப்பூர்வமாக பேகம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வழக்கு பதிவு செய்த போலீசார் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 16 வயது மாணவனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்துள்ளதாகவும், விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். அந்த புகாரில் “பாதிக்கப்பட்ட சிறுமியை பள்ளி பேருந்தை விட்டு […]

செய்தி விளையாட்டு

Asia Cup Match 04 – ஆப்கானிஸ்தான் அணிக்கு இமாலய வெற்றியிலக்கு

  • September 3, 2023
  • 0 Comments

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், ‘பி’ பிரிவில் நடப்பு சாம்பியன் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. லாகூரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்று வரும் 4-வது லீக் ஆட்டத்தில் ஹஷ்மத்துல்லா ஷகிடி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி, ஷகிப் அல்-ஹசன் தலைமையிலான வங்காளதேசம் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.டாஸ் […]

உலகம்

ஒடிசாவில் இடி, மின்னலுக்கு 12 போ் பலி, 14 பேர் காயம்

ஒடிசாவில் பெய்த கனமழையின்போது இடி,மின்னல் தாக்கி 6 மாவட்டங்களைச் சோ்ந்த 12 போ் பலியாகியுள்ளனர், 14 பேர் காயமடைந்துள்ளனர் என்றும், மாநிலம் முழுவதிலும் இருந்து எட்டு கால்நடைகள் பலியாகியுள்ளதாக சிறப்பு நிவாரண ஆணையர் (எஸ்ஆர்சி) அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதிக் காரணமாக ஒடிசா மாநிலத்தில் பரவலாக இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. ஒடிசாவின் இரட்டை நகரங்களான புவனேசுவரம், கட்டாக் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளிலும் சனிக்கிழமை சுமாா் […]

இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் யாழ் இளைஞன் கைது!

ஜோர்டானுக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை இளைஞர் ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் இன்று (03) காலை குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லை அமலாக்கப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஊடாக ஜோர்தானுக்குத் தப்பிச் செல்வதற்காக அவர் இன்று (03) அதிகாலை 03.30 மணியளவில் எயார் அரேபியா விமானமான ஜி.-9501 இல் செல்வதற்காக கட்டுநாயக்க […]