கனடாவில் திருமண நிகழ்ச்சியின் போது துப்பாக்கிச் சூடு
திருமண நிகழ்ச்சியின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர். கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் சனிக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அடுத்தடுத்து இரண்டு திருமணங்கள் நடந்து கொண்டிருந்த போது, ஏராளமான விருந்தினர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் துப்பாக்கிச்சூடு காரணமாக விருந்தினர்கள் பயந்து ஓடினர். அது அங்கு மிகவும் குழப்பமாகிவிட்டது என்று நிகோ என்ற இளைஞர் கூறினார். தனது நண்பரை அழைத்து வர அங்கு வந்தபோது துப்பாக்கிச்சூடு நடந்ததாக […]