மரத்தில் நாவல் பழம் பறிக்கச் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த கதி
நாவல் பழம் பறிக்கச் சென்ற சிறுவன் மரத்தில் இருந்து தவறி விழுந்து படுகாயங்களுக்குள்ளான சம்பவம் இன்று மூதூரில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் மூதூர் – நடுத்தீவு பகுதியைச் சேர்ந்த 14 வயதான சிறுவனே படுகாயமடைந்துள்ளார். மூதூர் – நடுத்தீவு பகுதியைச் சேர்ந்த எஸ்.சகான் (வயது 14) தனது நண்பர்களுடன் நாவல் மரத்தில் ஏறி நாவல் பழம் பறித்துக் கொண்டிருக்கும்போது தவறி விழுந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. காயங்களுக்குள்ளான குறித்த சிறுவன் சிகிச்சைக்காக மூதூர் தள […]