வயசு பையன்களைக் குறிவைக்கும் ஜான்வி கபூரின் புகைப்படங்கள்
Photo Credit: Instagram/Janhvi Kapoor Janhvi Kapoor
Photo Credit: Instagram/Janhvi Kapoor Janhvi Kapoor
அமெரிக்காவில் கைவிலங்கிடப்பட்ட பெண் தன் மீது எச்சில் உமிழ்ந்ததால், பொலிஸ் அதிகாரி முகத்தில் குத்தியது குறித்த வீடியோ வைரலானது. கொலராடோ மாகாணத்தில் ஏஞ்சலியா ஹால் என்ற பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, மருத்துவமனை ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.அவரது கைகள் விலங்கினால் பூட்டப்பட்டிருந்தது. அப்போது அப்பெண் லவ்லேண்ட் அதிகாரி ரஸ்ஸல் மராண்டோ மீது எச்சில் உமிழ்ந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அதிகாரி ஏஞ்சலியா முகத்தில் ஓங்கி குத்தியுள்ளார்.உடனே அறையில் இருந்த மற்றொரு அதிகாரி தலையிட்டு மராண்டோவை விலக்கினார். இதுதொடர்பான வீடியோ […]
பாலியல் துன்புறுத்தல் குற்றத்தை எப்படிச் செய்தார் என்பதை விவரித்துக் காட்டும் பொருட்டு வீராங்கனை சங்கீதா போகத்தை குற்றம்சாட்டப்படுள்ள பிரிஜ் பூஷன் வீட்டிற்கு டெல்லி பொலிஸ் அழைத்துச் சென்ற சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பொலிஸாரின் இந்த நடவடிக்கை அதிர்ச்சி அளிப்பதாகவும், புரிந்துகொள்ள முடியாததாகவும் இருப்பதாக திரிணமூல் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. டெல்லி பொலிஸாரின் இந்த நடவடிக்கை குறித்தும், இதில் தொடர்புடைய அதிகாரிகள் மீதும் உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவி […]
யாழ்ப்பாணத்தில் LGBTQIA+ சமூகத்திற்கு எதிரான அனைத்து வகையான அடக்குமுறைகள் மற்றும் பாகுபாடுகளுக்கு எதிராக சுயமரியாதை நடைபயணம் இன்று (10) நடைபெற்றது. சுயமரியாதை மாதத்தை முன்னிட்டு. சுயமரியாதை வானவில் பெருமை – 2023 நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக, இச்சமூகத்தில் வாழும் அனைவருமே சமூக பொறுப்புடையவர்கள்´ என்பதை வலியுறுத்தும் முகமாக சுயமரியாதை நடைபயணம் நடைபெற்றது. அத்துடன் LGBTIQA+ சமூகத்தினரையும் சக மனிதர்களாக கருதுவதுடன் அவர்கள் தமது வாழ்வை வாழ்வதற்கான உரிமைகளை மதிப்பதுடன் ஒடுக்குமுறைகளுக்கு உட்படுத்தாத வாழ்க்கையை நோக்கிய பயணத்தின் ஓர் […]
எதிர்காலத்தில் நாட்டில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் முட்டை மற்றும் கோழி இறைச்சியை வழங்குவதற்கான சட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கோழி முட்டை தொழில் துறையினருடன் நேற்று (09) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைத் தெரிவித்தார். சந்தையில் மீன் விலை அதிகரித்துள்ளதால், கோழி வியாபாரிகளும் விலையை உயர்த்தியுள்ளனர். பாரிய இலாபம் பெறும் நோக்கில் கோழி இறைச்சியின் விலையை அதிகரித்துள்ளதாக அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு […]
தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக விளங்கிய ரோஜா ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் கீழ் செயல்பட்டு வருகிறார். இவர் ஆந்திர மாநில சுற்றுலா மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக உள்ளார். சென்னையில் உள்ள வீட்டில் நேற்று இரவு தங்கியிருந்த அமைச்சர் ரோஜாவுக்கு திடீரென கால் வீக்கம் ஏற்பட்ட நிலையில், வலியால் அவர் அவதிப்பட்டுள்ளார். இதையடுத்து சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப்பல்லோ வைத்தியசாலையில் ரோஜா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று […]
இங்கிலாந்து நாட்டின் நகர ஷெரீப் கோர்ட்டில் விசித்திர வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. அதில், மிர்சா முகமது சயீத் (64) என்ற முதியவர் மீது 16 வயது சிறுமி உள்பட பெண்கள் பலர் பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளனர். இதன்படி, காலையிலேயே கையில் கேமராவுடன் மிர்சா வந்து விடுவார். வேலைக்கு செல்வோர், வளர்ப்பு நாயுடன் நடைபயிற்சி செய்பவர்கள் என பெண்கள் போகிற வழியில் பின் தொடர்ந்து செல்லும் அவர், அவர்களிடம் கேமராவை கொடுத்து தன்னை படம் […]
கொஸ்கொட பிரதேசத்தில் ஆறு கோடி ரூபாய் பெறுமதியான போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது . பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இன்று(10) காலை மேற்கொள்ளப்பட்ட சுற்றுவளைப்பு நடவடிக்கையின் போது இந்த போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த போதை பொருளுடன் இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர்கள் இருவரும் கொஸ்கொட பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொஸ்கொட பகுதியில் இருந்து இதுவரை கைப்பற்றப்பட்ட போதை பொருட்களில் அதிக பெறுமதியான போதைப்பொருள் தொகை […]
ஸ்பெயின் நாட்டில் தனது காதலியை துண்டு துண்டாக வெட்டி பெட்டியில் வைத்து சுவரில் புதைத்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. 22 வயது பெண் காணாமல் போன நிலையில் அந்நாட்டு பொலிஸார் 9 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டு சுவர்களுக்கு இடையில் இறந்த உடலின் எச்சங்களை கண்டுபிடித்துள்ளனர்.சிபோரா காக்னி என்ற இளம் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அப் பெண் தனது காதலனுடன் பிரிந்த சிறிது நேரத்திலேயே திடீரென காணாமல் போயுள்ளார். பொலிஸார் காணாமல் போன இளம் […]
வருண் தேஜ் மற்றும் லாவண்யா திரிபாதியின் திருமண நிச்சயதார்த்தம் நேற்று முடிவடைந்தது. இவர்களது திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள் தற்போது சமூக வளலைதளங்களில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. காதல் திரைப்படங்களில் ஒன்றாக இணைந்து நடிக்கும் பிரபலங்கள் சிலர், உண்மையிலேயே காதல் வலைக்குள் சிக்கி, திருமண பந்தத்திலும் இணைந்து வாழ துவங்கி விடுகிறார்கள். அந்த காலத்து சாவித்திரி – ஜெமினி கணேசனின் துவங்கி, இந்த காலத்தில் பிரசன்னா – சினேகா , சூர்யா – ஜோதிகா, அஜித் – ஷாலினி, […]
You cannot copy content of this page