ஓய்வின் பின்னரும் உயரிய பதவி??
பாராளுமன்றத்தில் இருந்து அண்மையில் ஓய்வுபெற்ற சிரேஷ்ட அதிகாரி ஒருவர் விசேட குழுவொன்றில் உயர் பதவிக்கு நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், ஓய்வூதியத்திற்கு மேலதிகமாக வாகனங்கள் உட்பட சகல வசதிகளையும் முன்னைய பதவியின் முழு சம்பளத்தையும் பெற்றுக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவரது இந்த நடவடிக்கை குறித்து அதிகாரிகள், ஊழியர்கள் பலர் அதிருப்தி வெளியிட்டு வருவதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் பாராளுமன்றத்தில் இருந்து ஓய்வு பெற்ற இந்த அதிகாரி பல நாட்களாக பாராளுமன்றத்திற்கு வருகை தருவதாகவும் ஒவ்வொரு முறை வரும்போதும் பாராளுமன்றத்தில் இருந்து […]