பொதுமக்களைப் பாதுகாக்குமாறு ரஷ்யக் கட்சிகளிடம் ரிஷி சுனக் கோரிக்கை
ரஷ்யாவில் உள்ள அனைத்து தரப்பினரும் பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டும் என பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். இது வரை காலமும் ரஷ்யாவிற்கு ஆதரவாக இருந்து வந்த வாக்னர் குழுவினர் திடீரென் அந்நாட்டுக்கு எதிராக திரும்பி விமான நிலையம் மற்றும் இராணுவ தளங்களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக அறிவித்தனர். இதனால் ரஷ்யாவில் பதற்ற நிலை உருவானதுடன், முக்கிய பகுதிகளில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இந்த நிலையிலேயே னைத்து தரப்பினரும் பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டும் என பிரித்தானிய பிரதமர் […]