விபத்தில் உயிரிழந்த பொலிஸ் சார்ஜன்ட் குடுபத்திற்கு நிதியுதவி வழங்கி வைப்பு
அண்மையில் கொழும்பில் வாகனம் மோதி உயிரிழந்த போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தரின் குடும்பத்திற்கு இலங்கை பொலிஸார் இழப்பீடு வழங்கியுள்ளனர். குறித்த உத்தியோகத்தரின் பெற்றோர் நேற்று (06) பொலிஸ் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டு 103,808 ரூபா மற்றும் 125,000 ரூபா பணமாக வழங்கப்பட்டது. மேலும், உயிரிழந்த பொலிஸ் சார்ஜன்ட் உயிருடன் இருந்து சேவையில் இருப்பதாக கருதி அவரது குடும்பத்திற்கு 55 வயது வரையிலான மாதாந்திர சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள், அனைத்து சம்பள உயர்வுகள் மற்றும் அரசாங்கத்தின் சம்பள மாற்றங்களை உள்ளடக்கியதாக, சம்பந்தப்பட்ட […]