இலங்கையில் வானில் இருந்து வீழ்ந்த மர்மப் பொருள்
இந்நாட்களில் பொலன்னறுவை உட்பட அண்மித்த பல கிராமங்களில் அடையாளம் தெரியாத மர்மப் பொருள் ஒன்று வானில் இருந்து விழுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இப்படி விழும் பொருட்கள் வெள்ளை நிறத்தில் சிலந்தி வலை போன்று இருப்பதாகவும், உடனே உடைந்து அழிந்துவிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (10ஆம் திகதி) அதிகாலை பொலன்னறுவை, கதுர்வெல, பந்திவெவ, ஜயந்திபுர, ஹிகுராக்கொட, தம்பல உள்ளிட்ட பிரதேசங்களில் இந்த மர்மப் பொருள் அவதானிக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன்னர், திம்புலாகல மற்றும் சிறிபுர பிரதேசங்களில் இருந்து மர்மப் […]