மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா… 5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்பு
மன்னார், மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (02) காலை 6.15 மணியளவில் மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் நடைபெற்றது. கடந்த ஜூன் மாதம் 23ஆம் திகதி கொடியேற்றத்தை தொடர்ந்து, நவநாள் ஆராதனை திருப்பலிகள் இடம்பெற்றதையடுத்து, சனிக்கிழமை (1) மாலை வேஸ்பர்ஸ் ஆராதனை நடைபெற்றது. அதனையடுத்து, ஞாயிற்றுக்கிழமை (2) காலை 6.15 மணிக்கு மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில், கொழும்பு […]