காங்கோ படகு விபத்தில் 40 பேர் பலி!!! 167 பேர் மாயம்
காங்கோவில் படகு கவிழ்ந்ததில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்தில் மேலும் 167 பேர் காணாமல் போயுள்ளதாகவும், தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கோ ஆற்றில் ஏற்பட்ட இந்த விபத்தில் 189 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தின் போது படகில் 300க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாகவும், அதில் பொருட்கள் ஏற்றப்பட்டதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காங்கோவில் படகுகள் ஒரு பொதுவான போக்குவரத்து முறையாகும். அதிக […]