கருத்து & பகுப்பாய்வு

இந்தியாவிடம் கோரியது என்ன?

  • October 25, 2023
  • 0 Comments

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைக்கு தீர்வொன்றை காணும் முயற்சியில் ஏழு கட்சிகள் ஒன்றிணைந்து பாரதப் பிரதமருக்கு கடிதமொன்றை எழுதுவதற்கு முடிவு செய்திருப்பதும், மறுபுறம் தமிழ்ப்பேசும் மக்கள் தொடர்ச்சியாக அனுபவித்துவரும் அநீதிகளையும், மறுக்கப்படும் நீதியையும் உலகத்தின் கவனத்துக்கு கொண்டுவரும் நோக்கத்துடன் ,வட கிழக்கு மாகாணத்தில் ஹர்த்தால் எனப்படும் ஒரு பொது முடக்கத்துக்கு தமிழ்த்தேசியக்கட்சிகள் ஒன்றிணைந்து கடந்த வெள்ளிக்கிழமை (20.10.2023) ஹர்த்தால் என்னும் பொது முடக்கத்தையும் செய்திருந்தார்கள். இந்த முயற்சியில் இலங்கை தமிழரசுக்கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் […]

உலகம்

காஸா விவகாரம் – ஈரானுடன் முரண்படும் அமெரிக்கா

  • October 25, 2023
  • 0 Comments

காஸா பகுதியில் நடைபெற்று வரும் இராணுவ மோதல்களின் அடிப்படையில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே சர்ச்சைக்குரிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவும், ஹமாஸ் மற்றும் பலஸ்தீனத்திற்கு ஈரான் ஆதரவும் அளித்ததே இதற்குக் காரணம். அதன்படி, அதிகரித்து வரும் இராணுவ சூழ்நிலையை கருத்தில் கொண்டு, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இது தொடர்பான தாக்குதல்களின் பின்னணியில் ஈரான் இருப்பதாக அமெரிக்கா குற்றம் […]

ஐரோப்பா

ஜெர்மனி மக்களிடம் விசேட கோரிக்கை

  • October 25, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் குடிசன மதிப்பீடு தொடர்பான புள்ளி விபரம் ஒன்று வெளியாகியுள்ள நிலையில் இது தொடர்பாக பல மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது சென்சஸ் என்று சொல்லப்படுகின்ற ஒரு அமைப்பானது இவ்வாறு ஜெர்மன் பிரஜைகளுக்கு கடிதம் மூலமாக விளக்கமளித்து இது தொடர்பாக தங்களது ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்று பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்து இருந்தது. இந்நிலையில் தற்பொழுது சில மோசடிகாரர்கள் குறிப்பாக வுபெட்றா நகரத்தில் சென்சஸ் என்று சொல்லப்படுகின்ற அமைப்பின் ஊடாக கடிதங்களை அனுப்பி வருவதாகவும் […]

அறிந்திருக்க வேண்டியவை

2030ஆம் ஆண்டுக்குள் உலகளவில் ஏற்படவுள்ள மாற்றம்

  • October 25, 2023
  • 0 Comments

உலகம் முழுவதும்மின்சார கார்கள் பயன்பாடு கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகரிக்கும் என்று சர்வதேச எரிசக்தி முகமை தெரிவித்துள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் இந்த மாற்றம் ஏற்படும் என குறிப்பிடப்படுகின்றது. உலகலாவிய ஆற்றல் வெளிப்பாடு தொடர்பான ஆய்வு அறிக்கை விவரங்களை சுட்டிக்காட்டியுள்ள சர்வதேச எரிசக்தி முகமை, உலகளாவிய மின் பயன்பாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பங்கு 2030ஆம் ஆண்டில் 50 சதவீதமாக உயரும் என்றும் தெரிவித்துள்ளது. அப்போது கடல் சார்ந்த காற்றாலை மின் உற்பத்தியில் செய்யப்படும் முதலீடுகள் 3 மடங்கு உயரும் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

Voice Note update வழங்கிய மெட்டா நிறுவனம்!

  • October 25, 2023
  • 0 Comments

மெட்டா நிறுவனத்தின் whatsapp செயலியில் அவ்வப்போது புதிய அப்டேட்கள் வந்த வண்ணம் உள்ளது. அந்த வரிசையில் தற்போது வாய்ஸ் நோட் அனுப்புவதில் புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட உள்ளது. whatsapp கொண்டு வரப்போகும் இந்த புதிய அப்டேட்டால் பயனர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்படும் என சொல்லப்படுகிறது. இந்த புதிய அப்டேட்டை whatsapp யூசர்கள் பெற்ற பிறகு, ஒருவருக்கு வாய்ஸ் நோட் ரெக்கார்ட் செய்யும்போது அதன் அருகே லாக் சிம்பல் தென்படும். வாய்ஸ் நோட் அனுப்புவதற்கு முன்பு அதை […]

ஆசியா

சிங்கப்பூரில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விசேட அறிவிப்பு

  • October 25, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் திறந்தவெளியில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு விசேட அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, மிதமிஞ்சிய வெப்பத்தால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைக் குறைக்கும் கூடுதல் நடவடிக்கைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. வெப்பத் தாக்கம் குறித்த சுகாதார அமைச்சின் நிபுணர் குழுவுடன் கலந்து ஆலோசித்து மனிதவள அமைச்சு புதிய நடைமுறைகளை உருவாக்கியுள்ளது. அவை உடனடியாக நடப்புக்கு வருகின்றன. மிதமிஞ்சிய வெப்பத்துக்கு உடலைப் பழக்கிக் கொள்ளுதல், தண்ணீர் அருந்துதல், ஓய்வெடுத்தல், நிழலில் ஒதுங்கியிருத்தல், ஆகிய 4 அம்சங்களில் அந்த நடவடிக்கைகள் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. வெளிப்புற […]

ஐரோப்பா

பிரான்ஸில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய பொலிஸார்

  • October 25, 2023
  • 0 Comments

  பிரான்ஸில் பொலிஸாரின் கட்டுப்பாட்டை மீறி அதிவேகமாக பயணித்த சாரதி ஒருவர் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இவ்லின் நகரில் இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட வாகனம் ஒன்று வீதியில் பயணிப்பதை பார்த்த பொலிஸார் குறித்த வாகனத்தை தடுத்து நிறுத்த முற்பட்டனர். ஆனால் அதனைச் செலுத்திச் சென்ற 19 வயதுடைய இளைஞன் ஒருவர் மகிழுந்தை நிறுத்தாமல் தொடர்ந்து பயணித்துள்ளார். அத்தோடு அவர் பொலிஸார் மீது வாகனத்தை மோத முற்பட்டுள்ளார். […]

ஐரோப்பா

பிரித்தானியா நோக்கி சென்ற 99 அகதிகளின் பரிதாப நிலை

  • October 25, 2023
  • 0 Comments

பிரித்தானியா நோக்கி படகுகளில் பயணித்த 99 அகதிகள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். பா-து-கலே கடற்பிராந்தியத்தியத்தில் இருந்து பிரித்தானியா சென்றவர்களே இந்த நிலைமைக்குள்ளாகியுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அன்றைய இரவில் பல்வேறு படகுகளில் அகதிகள் பலர் பிரித்தானியா நோக்கி பயணித்துள்ளனர். அவர்களை கடற்படையினர் மீட்டு கப்பலில் ஏற்றிக்கொண்டு மீண்டும் கலே கடற்பகுதிக்கு அழைத்து வந்தனர். அகதிகள் பயணித்த படகுகளில் இரண்டு மிகுந்த சேதம் அடைந்திருந்ததாகவும், அவர்கள் உயிராபத்தான நிலையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை

இராணுவ விநியோக மையமாக இலங்கையை பயன்படுத்தும் சீனா – அமெரிக்கா அவதானம்

  • October 25, 2023
  • 0 Comments

சீனா அதன் இராணுவ விநியோக மையமாக இலங்கையை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு திணைக்களம் அந்நாட்டு காங்கிரசுக்கு அனுப்பியுள்ள வருடாந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. சீனாவின் பாதுகாப்பு மற்றும் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் இலங்கை உள்ளிட்ட 18 நாடுகளை சீனா அதன் உலக இராணுவ விநியோக மையங்களாக பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா அதன் வெளிநாட்டு விநியோகங்கள் மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பை விரிவுபடுத்துவதன் மூலம் இராணுவ […]

இந்தியா செய்தி

பிக் பாஸ் கன்னட போட்டியாளர் வர்த்தூர் சந்தோஷ் கைது

  • October 24, 2023
  • 0 Comments

பிக் பாஸ் கன்னட 10 போட்டியாளர் வர்த்தூர் சந்தோஷ், ரியாலிட்டி ஷோ நடந்து கொண்டிருந்த வீட்டிற்குள் புலி நகம் பதக்கத்தை அணிந்திருந்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார். ரியாலிட்டி டிவி நிகழ்ச்சியான பிக்பாஸின் கன்னட மொழி பதிப்பில் பங்கேற்ற தொழிலதிபர் வர்தூர் சந்தோஷ் அக்டோபர் 22 அன்று கைது செய்யப்பட்டார். விலங்குகளின் பாகத்தை அணிந்து காட்சிப்படுத்தியதற்காக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது, இது இந்திய சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். அந்த பதக்கத்தை குடும்ப வாரிசு என்று திரு சந்தோஷ் அவர்களிடம் […]