பாகிஸ்தான் ஏர்லைன்ஸுக்கு சவுதி அரேபியா இறுதி எச்சரிக்கை
கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானின் நிலைமை மேலும் மோசமாகி வருகிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி போன்ற நாடுகளில் இருந்து அந்நாடு பெரும் நிதியுதவி பெற்று வருகிறது. இதற்கிடையில், பாகிஸ்தானின் விமான நிறுவனமும் நெருக்கடியில் உள்ளது. பாக்கிஸ்தான் ஏர்லைன்ஸ் ரியாத் விமான நிலைய ஆணையத்திடம் இருந்து நிலுவைத் தொகையை செலுத்தாததற்காக இறுதி எச்சரிக்கையைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ரியாத் விமான நிலைய ஆணையம் 8.2 மில்லியன் ரியால் நிலுவைத் தொகையை ஜூலை 15 ஆம் திகதிக்குள் […]