குருந்தூர் மலையில் நீடிக்கும் சர்ச்சை
குருந்தூர் மலை விவகாரம் கடந்த சில நாட்களாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த இடத்தில் ஒரு குழுவினர் பொங்கல் விழா நடத்த முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. குருந்தூர் மலையில் பொங்கல் பூஜையை நடத்த சிலர் ஆயத்தமாகி வருவதாக முல்லைத்தீவு பொலிஸில் குருந்தி விகாராதிபதி தேரர் கடந்த 11ஆம் திகதி முறைப்பாடு செய்திருந்தார். இது தொடர்பில் முல்லைத்தீவு நீதிமன்றில் நேற்று அறிக்கை தாக்கல் செய்த பொலிஸார், பதற்றமான சூழ்நிலை ஏற்படக் கூடும் எனத் தெரிவித்து, நிகழ்வைத் தடுக்க […]