அமெரிக்காவில் இஸ்ரேலிய தூதரக ஊழியர்கள் கொலை – பயங்கரவாதச் செயலாக அறிவிப்பு
வாஷிங்டனில் உள்ள யூத தேசிய அருங்காட்சியகத்திற்கு வெளியே இரண்டு இஸ்ரேலிய தூதரக ஊழியர்கள் கொல்லப்பட்ட சம்பவம், பயங்கரவாத செயல் என்றும், யூத சமூகத்திற்கு எதிரான வன்முறை என்றும் அமெரிக்க மத்திய புலனாய்வுப் பிரிவின் (FBI) உதவி இயக்குநர் ஸ்டீவன் ஜே. ஜென்சன் தெரிவித்துள்ளார். ஒரு செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய அவர், இந்த விவகாரம் FBI இன் முழு மற்றும் அசைக்க முடியாத கவனத்தை ஈர்த்துள்ளது என்றும், தாக்குதல் குறித்து விசாரிக்க அனைத்து வழிகளையும் தொடர்ந்து பின்பற்றுவதாகவும், கிடைக்கக்கூடிய […]