கொரோனா தொற்றின் புதிய திரிபு : மீளவும் PCR பரிசோதனைக்கு தயாராகும் இலங்கை அரசு
புதிய கோவிட் திரிபு வேகமாக பரவுகிறதா என்பதைக் கண்டறிய நாடு முழுவதும் PCR சோதனைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். நேற்று (28) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், இந்த நேரத்தில் புதிய கோவிட் திரிபு குறித்து பொதுமக்கள் அச்சப்படக்கூடாது என்றாலும், அது நாட்டிற்குள் நுழையும் அபாயம் இல்லை என்று கூற முடியாது என்று அவர் கூறினார். இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த டாக்டர் […]