வியட்நாமில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் பலி
மத்திய வியட்நாமில் சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு குழந்தைகள் உட்பட பத்து பயணிகள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தலைநகர் ஹனோயிலிருந்து மத்திய நகரமான டா நாங்கிற்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேர பேருந்து ஹா டின் மாகாணத்தில் சாலையை விட்டு விலகி, சாலையோர அடையாளங்களில் மோதி கவிழ்ந்ததாக அதிகாரிகள் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர். இந்த விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர், அவர்கள் அனைவரும் வியட்நாமியர்கள். மேலும் 12 பேர் காயமடைந்து பலத்த […]