இலங்கை
ஈஸ்டர் தாக்குதல் : வாக்குமூலம் வழங்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறார் மைத்திரி!
ஈஸ்டர் தாக்குதல் குறித்து வெளியிடப்பட்ட கருத்து தொடர்பில் நாளை (04) நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்க வேண்டிய அவசியமில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்றில் தெரிவித்துள்ளார்....