TJenitha

About Author

6944

Articles Published
பொழுதுபோக்கு

லோகேஷ் கனகராஜுடன் முதன்முறையாக இணையும் சியான் விக்ரம்?

சியான் விக்ரம் தென்னிந்திய சினிமாவின் பல்துறை நடிகர்களில் ஒருவர். இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் அவர் தனது லட்சியத் திட்டமான ‘தங்கலன்’ படப்பிடிப்பை சில நாட்களுக்கு முன்பு முடித்தார்....
இந்தியா

தகுதி நீக்க விவகாரம்! சட்ட ஆலோசனை பெற ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம்...

எம்.பி. பதவி தகுதி நீக்கம் விவகாரத்தில் சட்ட ஆலோசனை பெற காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு தலைமை தேர்தல் ஆணையம் அவகாசம் அளித்துள்ளது. அவமதிப்பு வழக்கில்...
உலகம்

பிரேசில்: அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 14 பேர் பலி

பிரேசிலின் வடகிழக்கு பகுதியில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழந்ததாக சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் வடகிழக்கு மாநிலமான பெர்னாம்புகோவின் தலைநகரான ரெசிஃப்பின் புறநகரில்...
இந்தியா

மேற்கு வங்கத்தில் உள்ளூராச்சி தேர்தல் வன்முறை! உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேற்கு வங்கத்தில் உள்ளூராச்சி தேர்தல் வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது தெற்கு 24 பர்கானாஸில் ஒரு நபர் இறந்து கிடந்தார், மேலும் இருவர் காயமடைந்தனர்,...
இலங்கை

பிக் பாஸ் டைட்டில் வின்னர் அசீம் செய்த நெகிழ்ச்சியான செயல்!

பிக் பாஸ் தமிழ் 6 டைட்டில் வின்னர் அசீம் பரிசுத் தொகையுடன் தனது வாக்குறுதியை நிறைவேற்றினார் பிரபல தொலைக்காட்சி நடிகர் அசீம் கடந்த ஆண்டு கமல்ஹாசன் தொகுத்து...
இலங்கை

மலையகம் 200 நிகழ்வும் நூல் வெளியீடும்

வவுனியாவில் மலையகம் 200 மற்றும் மலையக மக்களின் 200 வருட வரலாற்று நூல் வெளியீடும் இன்று (09) வவுனியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்தியாவில...
இலங்கை

2023 இல் இதுவரை 150,000 இலங்கையர்கள் நாட்டிலிருந்து வெளியேற்றம்

இந்த வருடத்தில் இதுவரை 150,000 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் (SLBFE) பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா...
இந்தியா

மணிப்பூரில் தொடரும் பதற்றம்! பொலிஸார் உட்பட 4 பேர் பலி

மணிப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் நடந்த கலவரம் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் ஒரு பொலிஸார் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி...
இந்தியா

பழங்குடியின தொழிலாளி மீது சிறுநீர் கழித்த பா.ஜ.க. பிரமுகர்: பாதிக்கப்பட்ட நபர் அரசுக்கு...

பர்வேஷ் சுக்லா தனது தவறை உணர்ந்து விட்டதாகவும், அவரது தவறுக்காக ஏற்கனவே தண்டிக்கப்பட்டு விட்டதாகவும் அவரை அரசு மன்னித்து விடுதலை செய்ய வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பழங்குடியின...
இலங்கை

யாழில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடைபெற்றது. கொக்குவில் பொற்பதி பகுதியில் உள்ள மண்டபத்தில் இன்று சனிக்கிழமை கூட்டம் இடம்பெற்றது....