TJenitha

About Author

6958

Articles Published
ஐரோப்பா

ஹெலிகாப்டர் விபத்தில் மூவர் பலி!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தீயணைப்புப் பணியின் போது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். ஞாயிற்றுக்கிழமை மாலை ரிவர்சைடு கவுண்டியில் உள்ள கபசோன் அருகே தீயை அணைக்க...
இலங்கை

ஒத்திவைக்கப்பட்ட தேர்தல்களில் ஒன்றை விரைவில் நடத்த வேண்டும்: மஹிந்த தேசப்பிரிய

ஒத்திவைக்கப்பட்ட தேர்தல்களில் ஒன்று செப்டெம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படும் என எதிர்பார்ப்பதாக உள்ளூராட்சி, மாகாண மற்றும் பாராளுமன்ற மட்டத்திலான தொகுதிகளை மீள் நிர்ணயம் செய்வதற்கு...
இந்தியா

மக்கள் யாரும் உண்டியலில் காசு போடுவதில்லையென பொலிஸாரிடம் புலம்பிய திருடன்!

கேரளாவின் கோழிக்கோட்டில் ஒரே கோயிலில் 3-வது முறையாக திருடி பொலிஸாரிடம் சிக்கிய நபர், இப்போதெல்லாம் மக்கள் யாரும் உண்டியலில் காசு போடுவதில்லை என புலம்பியுள்ளார். கோழிக்கோடு பகவதியம்மன்...
உலகம்

இத்தாலியின் சார்டினியா தீவில் காட்டுத் தீ பரவல்! 600க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்

இத்தாலியின் சார்டினியா தீவில் பரவி வரும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். மத்திய தரைக்கடல் தீவான சர்டினியாவில் 50க்கும் மேற்பட்ட காட்டுத்தீகள் பரவி...
இலங்கை

பம்பலப்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு !

பம்பலப்பிட்டிய பிரதேசத்தில் இன்று (07) மாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வேனில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகள், பம்பலப்பிட்டி, மரைன் டிரைவில் உள்ள எரிபொருள் நிரப்பு...
உலகம்

அந்தமான் – நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்!

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக தேசிய நிலநடுக்க மையம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவில் உள்ள டிக்லிபூருக்கு...
உலகம்

நைஜர் ராணுவ ஆட்சிக்கு ஆதரவாக இறங்கும் வாக்னர் குழு- நீடிக்கும் பதற்றம்!

ஆப்ரிக்காவில் நைஜர் உள்ளிட்ட நாடுகளில் ராணுவ புரட்சி ஏற்பட்டு உள்ள நிலையில், இப்போது முழு உலகத்தின் பார்வையும் மேற்கு ஆப்பிரிக்க தலைவர்கள் மீது உள்ளது. ஏனெனில் இந்த...
உலகம்

மாணவரை 25 முறை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியை ! 600 ஆண்டு...

அமெரிக்காவின் விஸ்கான்சினில் உள்ள மன்ரோ கவுண்டியில் 74 வயதான ஆசிரியை (முன்னாள்) ஒருவர், தனது மாணவர் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது. குற்றவாளியான...
இந்தியா

ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி. பதவி!

ராகுல் காந்தியின் தகுதிநீக்கத்தை ரத்து செய்து அவருக்கு மீண்டும் எம்.பி. பதவியை மக்களவைத் செயலகம் வழங்கியுள்ளது. பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்...
இலங்கை

மின்சார கட்டண அதிகரிப்பு மற்றும் மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு

ஊடகங்களில் ஊகிக்கப்படுவது போல் மின்சாரத்தின் மீதான விலை திருத்தம் இருக்காது என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி...