இலங்கை
ஜனாதிபதி தேர்தலில் நல்ல பாடம் புகட்டுவதற்கு மக்கள் ஆயத்தமாகி கொண்டிருக்கின்றனர்: ராமலிங்கம் சந்திரசேகரன்
மக்கள் ஆணையில்லாத ரணில் விக்கிரமசிங்க இந்த நாட்டை தாரை வார்க்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றார் என மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் ராமலிங்கம் சந்திரசேகரன்.தெரிவித்துள்ளார்....