இலங்கை

14 தமிழக மீனர்களை கைது செய்துள்ள இலங்கை கடற்படையினர்!

எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் தமிழகத்தின் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

பாம்பன் தெற்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மாறன் என்ற மோட்டார் படகில் மீன்பிடிக்கச் சென்ற பத்து மீனவர்கள் கல்பிட்டி கடல் பகுதிக்கு அருகே கைது செய்யப்பட்டு புத்தளம் கடற்படைத் தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மீனவர்களிடம் முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு, அவர்கள் புத்தளம் மீன்வளத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இதேபோல், திருப்பாலைக்குடியைச் சேர்ந்த மீன்பிடிக்கச் சென்ற நான்கு மீனவர்களும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கையில் உள்ள காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அவர்கள் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

(Visited 1 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
Skip to content