ஆசியா

சீனாவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 04 ஹாங்காங் ஆர்வலர்கள் விடுதலை!

பெய்ஜிங்கில் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த ஹாங்காங் சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று (29.04) விடுக்கப்பட்டுள்ளனர்.

2021 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமற்ற முதன்மைத் தேர்தலில் தங்கள் பங்களிப்பிற்காக   47 ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவர்களில்   கிளாடியா மோ, ஜெர்மி டாம், குவோக் கா-கி மற்றும் கேரி ஃபேன் ஆகியோர் அடங்குவர்.

பெய்ஜிங் திணித்த சட்டத்தின் கீழ்  அவர்கள் நால்வரும் தண்டனை பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

(Visited 7 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!