ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் பொது மக்கள் மீது மோதிய கார் – நீடிக்கும் மர்மம்

ஜெர்மனியின் மேற்குப் பகுதி நகரான மென்ஹைமில் நடத்தப்பட்ட கார் தாக்குதல் குறித்த மர்மம் நீடித்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த நகரிலுள்ள பாரடெப்ளாட்ஸ் வீதியில் இந்த கார் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த கார் தாக்குதலில் 2 போ் உயிரிழந்ததுடன், சுமாா் 5 போ் காயமடைந்துள்ளனர்.

இது தொடா்பாக ஜெர்மனியைச் சோ்ந்த 50 வயது நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

எனினும், அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய பிறகும் தாக்குதலுக்கான காரணத்தை அவர் கூறவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனால் தாக்குதலின் நோக்கம் குறித்து மர்மம் நீடித்துவருகிறது.

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி