Site icon Tamil News

ரஷ்யாவிடமிருந்து 7 கிராமங்களை மீட்டெடுத்துள்ள உக்ரைன்

உக்ரைனில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் பல கிராமங்களை கைப்பற்றிவிட்டதாக உக்ரைனும் ரஷ்யாவும் மாறி மாறி அறிவித்து கொண்டிருக்கின்றன.

சபோரிஜியா,டொனெட்ஸ்க் பகுதிகளில் ரஷ்யப்படைகள் வசம் இருந்த 7 கிராமங்களை கைப்பற்றி விட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

மேற்கத்திய நாடுகள் வழங்கிய ஆயுதங்களைக் கொண்டு எதிருத்தாக்குதல் நடத்தி 90சதுர கிலோ மீட்டர் பரப்பறவு நிலத்தை கைப்பற்றி ரஷ்ய படைகளை விரட்டி அடித்ததாகவும் உக்ரைன்ற் கூறியுள்ளது .

ஆனால் உக்ரைன் கைப்பற்றியதாக கூறும் பகுதிகளில் உக்ரைனின் தாக்குதலை முறியடித்து விட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

Exit mobile version