ரயில் ஊழியர்கள் கொழும்பில் இன்று (10.09) முன்னெடுத்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகளுக்கும் , ஊழியர்களுக்கு இடையில் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடலை தொடர்ந்து தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.