Site icon Tamil News

கொழும்பு தாமரை கோபுரத்தை பார்வையிட குவியும் சுற்றுலா பயணிகள்

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், கொழும்பு தாமரை கோபுரத்திற்கு 50,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் விஜயம் செய்துள்ளனர்.

தாமரை கோபுர நிர்வாகம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், தாமரைக் கோபுரத்திற்கு விஜயம் செய்த 50,000 ஆவது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு நிர்வாகத்தினரால் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் திகதி தாமரைக் கோபுரம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

Exit mobile version