Site icon Tamil News

பிரித்தானியாவில் பல்வேறு இடங்களில் தொடரும் போராட்டம்… பாஸிசத்துக்கு எதிராக முழக்கம்

பிரித்தானியாவில் பல்வேறு இடங்களில் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

பிரித்தானியாவில் இனவெறி எதிப்பாளர்கள் லண்டன், லிவர்பூல், பிர்மிங்காம், பிரிஸ்டல் உள்ளிட்ட இடங்களில் திரண்டு தொடர்ந்து நுற்றுக் கணக்கானோர் போராட்டதில் ஈடுபட்டனர்.

இனவெறிக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், முழக்கங்களை எழுப்பியபடியும் அவர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாசிஸம் ஒழிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர்.

Exit mobile version