Site icon Tamil News

கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

கொழும்பின் சில பகுதிகளுக்கு சனிக்கிழமை நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இதனை அறிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும் எனவும் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

21ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5.00 மணி முதல் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என குறிப்பிடப்படுகின்றது.

Exit mobile version