Site icon Tamil News

மின்வெட்டு அபாயம் இல்லை – காஞ்சன !

நாட்டின் தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு மின்சார விநியோகம் மற்றும் எரிபொருள் நிலவரம் தொடர்பான உண்மைகளை விளக்கும் விசேட செய்தியாளர் மாநாடு நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்  காஞ்சன விஜேசேகர தலைமையில் இந்த மாநாடு நடைபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இதுவரை மின்வெட்டு அபாயம் ஏற்படவில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version