Site icon Tamil News

கண் வைத்தியசாலை வைத்தியர்களின் அதிரடி முடிவு!

கொழும்பில் உள்ள தேசிய கண் வைத்தியசாலையின் வைத்தியர்கள் எதிர்வரும் வியாழக்கிழமை (டிசம்பர் 14) ஒரு நாள் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

இதன்படி, நாளை காலை 08.00 மணி முதல் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Exit mobile version