Site icon Tamil News

டாஸ்மாக் பணியாளர்கள் கோட்டை நோக்கி பயணம்

தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம்  சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் திருவள்ளூர் மாவட்டம்  பூந்தமல்லி அருகே குமணன்சாவடி பேருந்து நிருத்தம் அருகே நடைபெற்று வருகிறது ,

இதில் மாநில துணை செயலாளர் வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்று வரும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட டாஸ்மாக் பணியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.

இதில்  குடும்ப நல நிதியைய் அரசு மற்ற துறைகளில் உயர்த்தி வழங்குவது போல டாஸ்மாக் பணியாளர்களுக்கும்  மூன்று லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டியும்,

டாஸ்மாக் பணியாளர்களின் மருத்துவ செலவு  தொகையை மருத்துவமனையிலேயே நேரடியாக செலுத்த வலியுறுத்தியும்,

டாஸ்மாக விற்ப்பனை  பணியாளர்களுக்கு சமூக விரோதிகளிடம் இருந்து பாதுகாப்பை உறுதி செய்த வேண்டியும் இந்த மாபெரும் உண்ணாவிரத போராட்டமானது தற்போது நடைபெற்றது.

 

Exit mobile version